NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள்
    அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை நிறுவிய முத்துலட்சுமி ரெட்டி

    ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 08, 2023
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    முத்துலட்சுமி ரெட்டி: முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் மருத்துவர்களில் ஒருவராவர். மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி, பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்று அவருக்கு பல பெயர்கள் இருக்கிறது. ஜூலை 30, 1886 இல் பிறந்த இவர், ஆணாதிக்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தின் காரணமாக இன்றும் அழியாது நம் மனதில் நிற்கிறார்.

    ஆண்கள் கல்லூரியில் முதல் மாணவியாக அனுமதிக்கப்பட்ட முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ஆவார். இலாப நோக்கற்ற அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 80,000க்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு இந்த நிறுவனம் சிகிச்சை அளித்து வருகிறது.

    இந்தியா

    தமிழகத்தில் பிறந்த பெண்களின் சாதனைகள்

    மூவலூர் ராமாமிர்தம்

    சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டவர்களில் ராமாமிர்தம் மிக முக்கியமானவர் ஆவார்.

    இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் ஆர்வலர் ஆவார்.

    வி.எம்.கோதைநாயகி அம்மாள்

    வை.மு.கோ, தமிழ் இதழான ஜெகன்மோகினியின் முதல் பெண் ஆசிரியர் ஆவார். எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியராக, இவர் 115 புத்தகங்களை எழுதியுள்ளார்.

    ரோஷினி நாடார்

    HCL டெக்னாலஜிஸின் தலைமை அதிகாரி ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, பட்டியலிடப்பட்ட IT நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி ஆவார்.

    இந்திரா நூயி

    இந்திரா நூயி 2019 வரை பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். இவர் அந்த நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உயர் பதவியில் இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா
    பெண்கள் தினம்
    சர்வதேச மகளிர் தினம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    தமிழ்நாடு

    நடிகை குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் பாஜக
    மதுரையில் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ் மதுரை
    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள் ஆதார் புதுப்பிப்பு
    'ஏற்றமிகு 7 திட்டங்கள்' குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை

    இந்தியா

    வைரல் வீடியோ: நீல வானமாக மாறிய பூமி: ஜப்பான் இப்படி தான் இருக்குமா ஜப்பான்
    தமிழகத்தில் அட்டை மூலம் ஆவின் பாலினை மாதந்தோறும் பெற ஆதார் கட்டாயம் தமிழ்நாடு
    இந்திய பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆஸ்திரேலியா
    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - பீகார் அரசு குழு தமிழகம் வருகிறது தமிழ்நாடு

    பெண்கள் தினம்

    சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும் சர்வதேச மகளிர் தினம்
    பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை முதலீட்டு திட்டங்கள்
    ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம் தமிழ்நாடு
    அழகுக்கு நிறம் கிடையாது: ஹிமாலயாவின் விளமபரத்தால் சர்ச்சை இந்தியா

    சர்வதேச மகளிர் தினம்

    27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025