NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர்
    2020 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரும் மோதல் நடந்தது

    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2023
    04:49 pm

    செய்தி முன்னோட்டம்

    லடாக்கின் மேற்கு இமயமலைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலைமை பலவீனமாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(மார் 18) தெரிவித்துள்ளார்.

    மேலும், சில பகுதிகளில் இராணுவப் படைகள் மிக நெருக்கமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதனால், இன்னும் ஆபத்தான நிலை தான் நிலவி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    2020 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர், 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்தியா

    எஸ்.ஜெய்சங்கர் கூறிய கருத்து

    அதன் பிறகு, இராஜதந்திரம் மற்றும் இராணுவ பேச்சுவார்த்தைகளின் மூலம் நிலைமை சீராக்கப்பட்டது.

    கடந்த டிசம்பரில், வரையறுக்கப்படாத எல்லையின் கிழக்குப் பகுதியில், இரு நாடுகளுக்கும் இடையே வன்முறை வெடித்தது, ஆனால் இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

    "என் மனதை பொறுத்தவரை, அங்கு நிலைமை இன்னும் பலவீனமாகத் தான் இருக்கிறது. ஏனென்றால், சில இடங்களில் ராணுவ படைகள் மிக நெருக்கமாக நிறுத்தப்பட்டுள்ளன. இராணுவ மதிப்பீட்டின் படி இது மிகவும் ஆபத்தானது தான்" என்று இந்தியா டுடே மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    இந்திய ராணுவம்
    சீனா

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    இந்தியா

    மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் ஒரே நாளில் 754 புதிய கொரோனா பாதிப்புகள் கொரோனா
    இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: யாரிந்த எரிக் கார்செட்டி உலகம்
    மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI ஆம் ஆத்மி

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; விமானம்
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு

    சீனா

    சீனாவில் பரவும் கொரோனாவில் புதிய வகைகள் இல்லை: உலக சுகாதார நிறுவனம்! கொரோனா
    ஆண்ட் குழுமத்தில் இருந்து தனது பிடியை தளர்க்க போகிறாரா ஜாக் மா? வணிக செய்தி
    கொரோனா வரவேண்டும் என்று பாதுகாப்பு இல்லாமல் சுத்தும் சீனர்கள் உலகம்
    சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025