NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70% உயரும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70% உயரும்
    அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70% உயரும்

    அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70% உயரும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 07, 2023
    08:38 am

    செய்தி முன்னோட்டம்

    ஃபிட்ச் குழுமத்தின் ஒரு பிரிவான பிஎம்ஐயின் அறிக்கை படி, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70%க்கும் அதிகமாக வளரும் என்று கணித்துள்ளது. இது நீர்மின்சாரம் அல்லாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கான முக்கியத்துவத்தை கூட்டுகிறது. நிலக்கரி தொடர்ந்து மின்சார உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி கணிசமான மாற்றம் ஏற்படும் என்று அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

    "அடுத்த தசாப்தத்தில் இந்தியாவின் மின்சார உற்பத்தி 70% அதிகரிக்கும் என்று நாங்கள் கணித்துள்ளோம்" என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

    card 2

    2032 வரை மின்சாரத் தேவை ஆண்டுதோறும் 4.9% உயரும்

    "புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் இந்தியா வலுவான கவனம் செலுத்தும், இது 2032 க்குள் மொத்த உற்பத்தியில் 16.9% ஆக இருக்கும்" என்று அறிக்கை மேலும் கூறியது.மக்கள்தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சேவைகள் போன்ற தொழில்களால் அதிகரிக்கும் தேவைகள் போன்ற காரணங்களால் இந்தியாவின் மின்சாரத் தேவை சீராக வளர்ந்து வருகிறது.

    இந்த தேவை 2032 வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4.9% அதிகரிக்கும் என்று BMI அறிக்கை குறிப்பிடுகிறது.

    அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2023 நிதியாண்டில் இந்தியாவின் ஆற்றல் தேவைகள் 15,11,847 மில்லியன் யூனிட்களை எட்டியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மின்சார வாரியம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    கோடக் மஹிந்திரா வங்கி: தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்தார் உதய் கோடக்  வணிகம்
    கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்டம்பர் 11 வரை காவல்  அமலாக்க இயக்குநரகம்
    'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி பிரதமர் மோடி
    இந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    மின்சார வாரியம்

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் தமிழ்நாடு
    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025