NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் முதல் ஆபத்தான கிளேட் 1 வகை குரங்கம்மை தொற்று கேரள நபருக்கு இருப்பது கண்டுபிடிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் முதல் ஆபத்தான கிளேட் 1 வகை குரங்கம்மை தொற்று கேரள நபருக்கு இருப்பது கண்டுபிடிப்பு
    இந்தியாவின் முதல் கிளேட் 1 வகை குரங்கம்மை தொற்று கேரள நபருக்கு உறுதி

    இந்தியாவின் முதல் ஆபத்தான கிளேட் 1 வகை குரங்கம்மை தொற்று கேரள நபருக்கு இருப்பது கண்டுபிடிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 23, 2024
    06:46 pm

    செய்தி முன்னோட்டம்

    திங்களன்று (செப்டம்பர் 23) இந்தியாவில் குரங்கம்மை கிளேட் 1 மாறுபாட்டின் முதல் பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் எம்பாக்ஸை பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்க வழிவகுத்தது இதே மாறுபாடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நபருக்கு கிளேட் 1 பி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    நோயாளி தற்போது நிலையாக உள்ளார் மற்றும் கண்காணிப்பில் உள்ளார்.

    சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மனிஷா வர்மா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

    இந்தியா

    இந்தியாவில் குரங்கம்மை பாதிப்புகள்

    இந்த மாத தொடக்கத்தில் ஹரியானாவின் ஹிசாரில் வசிக்கும் 26 வயதுடையவருக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட் 2 மாறுபாடு எம்பாக்ஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

    முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் 2022ஆம் ஆண்டு எம்பாக்ஸை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்ததிலிருந்து, இந்தியாவில் 30 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    எம்பாக்ஸ் கிளேட் 1பி என்பது ஒரு வகை குரங்கம்மை வைரஸாகும். இது தற்போது மத்திய ஆப்பிரிக்காவில் பரவி கடுமையான நோயை உண்டாக்கி வருகிறது.

    இந்த மாறுபாடு வேகமாக பரவுகிறது. அதனால்தான் ஆப்பிரிக்க நாடுகளில் நூற்றுக்கணக்கான நோய்த்தொற்றுகளுக்குப் பிறகு இது உலக பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக எம்பாக்ஸ் தொற்றுக்கு ஆப்பிரிக்காவில் 800 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குரங்கம்மை
    இந்தியா
    தொற்று நோய்
    கேரளா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    குரங்கம்மை

    ஆசியாவிலும் அடியெடுத்து வைத்த குரங்கம்மை; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? தொற்று நோய்
    குரங்கம்மைக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆய்வு இந்தியா
    அதிகரிக்கும் குரங்கு காய்ச்சலின் தாக்கத்தை சமாளிக்க இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சுகாதாரத் துறை
    குரங்கம்மை பரவல்: இந்த நாடுகள் விரைவில் தடுப்பூசிகளை வெளியிடும் உலக சுகாதார நிறுவனம்

    இந்தியா

    10 ஆண்டுகளில் மில்லியனர் மக்கள் தொகையில் 150% வளர்ச்சி கண்ட பெங்களூர் பெங்களூர்
    சென்னையில் தயாரிப்பு; ரூ.1.33 கோடி விலையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்7 சிக்னேச்சர் கார் இந்தியாவில் அறிமுகம் பிஎம்டபிள்யூ
    கோல்டன் விசாவுக்கு ஆசைப்படும் இந்திய முதலீட்டாளர்கள்; இந்த நாட்டில் முதலீடு 37% அதிகரிப்பு முதலீடு
    ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தாவிலிருந்து இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது: FATF பயங்கரவாதம்

    தொற்று நோய்

    இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; 20 பேர் உயிரிழந்தனர் கொரோனா
    ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது; அப்படியென்றால் என்ன? வைரஸ்
    உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள 'தொற்றுநோய் உடன்படிக்கை' தொற்று
    ஃப்ளாப்பி டிஸ்க்கிற்கு குட்பை சொன்ன ஜப்பான் ஜப்பான்

    கேரளா

    அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை தமிழ்நாடு
    சபரிமலை : ஆன்லைன் முன்பதிவு மட்டுமே அனுமதி சபரிமலை
    ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது  ஈரான்
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து குதிக்கப் போவதாக மிரட்டிய கேரள நபர் கைது  ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025