NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியது இந்தியா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியது இந்தியா 

    புதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியது இந்தியா 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 06, 2024
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மருந்து நிறுவனங்கள் இந்த ஆண்டு புதிய உற்பத்தி தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    2022ஆம் ஆண்டு முதல் பல்வேறு வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கு இந்திய மருந்துகளால் உயிரிழப்புகளும் உடல் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இந்திய மருந்துகளுக்கு அவப்பெயர் உண்டாகியுள்ளது.

    அந்த அவப்பெயரை களைந்து இந்தியாவின் 50 பில்லியன் டாலர் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு புதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியுள்ளது.

    மேலும், இந்தியாவில் உள்ள மருந்து தொழிற்சாலைகளை ஆய்வு செய்து உற்பத்தித் தரங்களை உயர்த்தும் பணியையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

    கோலன்வ்

    'மருந்துகளின் தரத்திற்கு உற்பத்தியாளர் பொறுப்பேற்க வேண்டும்'

    "மருந்து தயாரிப்புகளின் தரத்திற்கு உற்பத்தியாளர் பொறுப்பேற்க வேண்டும், உரிமத்தின் தேவைகளுக்கு இணங்க, போதுமான பாதுகாப்பு, தரம் மாற்றும் செயல்திறன் மருந்துகளுக்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதை மீறுவதால் நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தக்கூடாது" என்று டிசம்பர் 28 தேதியிட்ட ஒரு அறிக்கையை மத்திய அரசுவெளியிட்டுள்ளது.

    சோதனைகளின் மூலம் "திருப்திகரமான முடிவுகளை" மருந்துகள் பெற்ற பின்னரே நிறுவனங்கள் முடிக்கப்பட்ட தயாரிப்பை சந்தைப்படுத்த வேண்டும் என்றும், மருந்துகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை உடனடியாக அறிய முதற்கட்ட மற்றும் இறுதி தயாரிப்புகளை போதுமான அளவு வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இந்தியா

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    2023-ல் 75 மில்லியன் வரை உயர்ந்த உலகளாவிய மக்கள் தொகை உலகம்
    கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி ரிப்போர்ட்  ஜே.என்.1 வகை
    நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள் பிரான்ஸ்

    மத்திய அரசு

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு நாடாளுமன்றம்
    இந்திய கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை குறைத்த மத்திய அரசு வணிகம்
    'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி  தமிழக அரசு
    ஆந்திரா-தெலுங்கானா இடையே நதி நீர் பிரச்சனை: சாகர் அணையில் பலத்த பாதுகாப்பு  ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025