NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதால் கறுப்பு பணம் அதிகரிக்கும்": நிதின் கட்கரி விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதால் கறுப்பு பணம் அதிகரிக்கும்": நிதின் கட்கரி விளக்கம் 

    "தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதால் கறுப்பு பணம் அதிகரிக்கும்": நிதின் கட்கரி விளக்கம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2024
    10:42 am

    செய்தி முன்னோட்டம்

    தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதனால் கறுப்புப் பணத்திற்கான கதவுகள் திறக்கப்படும் என்றும், சிறந்த அமைப்பை உருவாக்குவது குறித்து அனைத்து கட்சிகளும் சிந்திக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    NDTVவுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் இந்த தகவல்களை கூறியுள்ளார்.

    மறைந்த அருண் ஜெட்லி நாட்டின் நிதி அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தை ஆதரித்து பேசிய நிதின் கட்கரி, "தேர்தலில் போட்டியிட பணம் தேவை என்பது உண்மை ஒரு விஷமாகும். இது ஒவ்வொரு கட்சிக்கும் பொருந்தும்" என்று அவர் கூறியுள்ளார்.

    "அரசியல் கட்சிகள் பத்திரங்கள் மூலம் பணம் பெறுவார்கள் என்ற எண்ணத்தில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியா 

    "அரசியல் கட்சிகளுக்கு கருப்புப் பணம் வரும்": மத்திய அமைச்சர் 

    "மேலும் நீங்கள் இந்திய பொருளாதாரத்தை முதலிடத்திற்கு முன்னேற்ற விரும்பினால் அந்த திட்டம் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும்" என்று கட்கரி கூறியுள்ளார்.

    பொருளாதார வளர்ச்சிக்கான பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியங்களை சுட்டிக்காட்டிய அவர், அந்த திட்டத்தில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

    "தேர்தல் பத்திரங்கள் தடை செய்யப்பட்டாலும், அரசியல் கட்சிகளுக்கு தொடர்ந்து பணம் வரும். ஆனால் என்ன அவை கருப்புப் பணமாக வரும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.

    குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதால் இந்த சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    தேர்தல் பத்திரங்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    பாஜக

    'பாஜக தலைவர் எல்கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது': பிரதமர் மோடி   பிரதமர் மோடி
    பாரத ரத்னா விருதை தனக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார் எல்.கே.அத்வானி  இந்தியா
    பாஜகவில் சேர சொல்லி அக்கட்சி தன்னை கட்டாயப்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு  டெல்லி
    ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சம்பை சோரன்  ஜார்கண்ட்

    தேர்தல் பத்திரங்கள்

    'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாக்காளர்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் எஸ்பிஐ
    தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர் உச்ச நீதிமன்றம்
    தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025