NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" - முன்னாள் தலைவரின் உதவியாளர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிறகு சாக்ஷி மாலிக் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    "மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" - முன்னாள் தலைவரின் உதவியாளர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிறகு சாக்ஷி மாலிக் அறிவிப்பு

    எழுதியவர் Srinath r
    Dec 21, 2023
    05:48 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங், அக்கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட சிறிது நேரத்தில், மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் இருந்து பாஜக எம்பி ஆக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிஜ் பூஷன், மாலிக் உள்ளிட்டவர்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதால் தான் 12 ஆண்டுகளாக வகுத்து வந்த பதவியை விட்டு விலகினார்.

    இந்நிலையில், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பொறுப்புக்கு நடைபெற்ற தேர்தலில், 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று சஞ்சய் சிங் வெற்றி பெற்றார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட, காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனிதா ஷியோரன் வெறும் ஏழு வாக்குகளை மட்டுமே பெற்றார்.

    2nd card

    பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண்ணீர் சிந்திய வினேஷ் போகட்

    நாட்டின் தலைசிறந்த மல்யுத்த வீரர்களான மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் இந்த முடிவுகளுக்கு எதிரான தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

    பத்திரிகையாளர்களுடன் பேசும் போது கண்ணீர் விட்ட காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகட், "தற்போது சஞ்சய் சிங் கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாவர்" என தெரிவித்தார்.

    மேலும் இந்த நாட்டில், "எப்படி நீதி கிடைக்கும் என தெரியவில்லை" என தெரிவித்தவர், "எங்கள் மல்யுத்த வாழ்க்கையின் எதிர்காலம் இருளில் உள்ளது" எனவும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    இந்தியா

    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல் அமெரிக்கா
    ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா  கனடா
    ஆப்பிள் சேவைகளில் கண்டறியப்பட்ட பாதுகாப்புக் கோளாறுகள்  ஆப்பிள்
    கடற்கொள்ளையர்கள் கடத்திய மால்டா நாட்டுக் கப்பலை மீட்க விரைந்தது இந்திய கடற்படை கடற்கரை

    பாஜக

    ராஜஸ்தான் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜூன் கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம் இந்தியா
    குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு  உள்துறை
    தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இந்தியாவின் பெயர் 'பாரத்' என மாற்றம் இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்ட 15 வயது சிறுவன் - கின்னஸ் சாதனை கின்னஸ் சாதனை
    7 வயது முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் விசாரணை  இந்தியா
    மகன் இறப்புக்கு காரணம் ஆனந்த் மஹிந்திரா; கான்பூரை சேர்ந்த தந்தை வழக்கு பதிவு ஆனந்த் மஹிந்திரா
    அடுத்தாண்டு ஜனவரி 26க்குள் அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் தரிசிக்கலாம் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025