NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர் 
    ஜாவித் மட்டூ, ஹிஸ்புல் முஜாயிதீன் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தீவிர பயங்கரவாதி ஆவார்.

    காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர் 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 14, 2023
    04:16 pm

    செய்தி முன்னோட்டம்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹிஸ்புல் பயங்கரவாதியின் சகோதரர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோரில் உள்ள தனது இல்லத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

    ஜாவித் மட்டூ, ஹிஸ்புல் முஜாயிதீன் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தீவிர பயங்கரவாதி ஆவார்.

    பாதுகாப்பு படைகளின் டாப் 10 பயங்கரவாதிகள் பட்டியலில் ஜாவித் மட்டூவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    இந்நிலையில், ஜாவித் மட்டூவின் சகோதரர் ரயீஸ் தனது வீட்டின் ஜன்னலில் இருந்து மூவர்ணக் கொடியை அசைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து பேட்டியளித்திருக்கும் அவர், "நான் என் இதயத்திலிருந்து மூவர்ணக் கொடியை அசைத்தேன். யாரிடமிருந்தும் எனக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை." என்று கூறியுள்ளார்.

    ட்ஜகிய

    'நாம் இந்தியர்கள்': காஷ்மீரில் வாழும் பயரங்கவாதியின் சகோதரர் 

    மேலும், அவர், " சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா, ஹம் புல்புலே ஹே இஸ்கி யே குலிஸ்தான் ஹமாரா" என்ற சுந்தந்திர பாடலின் வரிகளையும் கூறியுள்ளார்.

    இதற்கு, "உலகத்தை விட சிறந்தது நமது இந்தியா. நாங்கள் அதில் வாழும் நைட்டிங்கேல்கள். இது எங்களது தோட்டம்." என்பது அர்த்தமாகும்.

    ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதிக்குள் நடைபெறும் 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் தேசிய கொடியை ஏற்றுவது இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

    இதை ஜம்மு காஷ்மீரில் உள்ள பலரும் கடை பிடித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    தீவிரவாதிகள்
    சுதந்திர தினம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஜம்மு காஷ்மீர்

    காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி-வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் இந்தியா
    வைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ இந்தியா
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ ராகுல் காந்தி
    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் இந்தியா

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் தமிழ்நாடு
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025