NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி
    "அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்புகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

    பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி

    எழுதியவர் Sindhuja SM
    Jan 23, 2023
    08:10 pm

    செய்தி முன்னோட்டம்

    சத்ரபதி சிவாஜி குறித்த தனது கருத்துகளுக்காக சமீபத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் பாஜகவின் விமர்சனத்திற்கு ஆளான மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, இன்று(ஜன 23) "அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்புகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 80 வயதான ஆளுநர் கோஷ்யாரி, இனி தனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பு, எழுதுதல் போன்ற அமைதியான செயல்களில் செலவிட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

    "புனிதர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் வீரம் மிக்க போராளிகளின் பூமியான மகாராஷ்டிராவில் ராஜ்ய சேவக் அல்லது ராஜ்யபாலாக பணியாற்றியது எனக்கு கிடைத்த மரியாதை மற்றும் பாக்கியம்" என்று கோஷ்யாரி கூறி இருக்கிறார்.

    மும்பை

    மகாராஷ்டிரா ஆளுநர் வெளியிட்ட அறிக்கை

    பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய மும்பை பயணத்தின் போது, தான் மகாராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததாக கோஷ்யாரி கூறி இருக்கிறார்.

    "கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மகாராஷ்டிர மக்களிடம் இருந்து நான் பெற்ற அன்பையும் பாசத்தையும் என்னால் மறக்கவே முடியாது. சமீபத்தில் பிரதமர் மும்பைக்கு வந்த போது, ​​அனைத்து அரசியல் பொறுப்புகளிலிருந்தும் விலக விரும்புவதாக அவரிடம் தெரிவித்தேன். மேலும், இனி எனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பு, எழுதுதல் போன்ற அமைதியான செயல்களில் செலவிட விரும்புகிறேன். பிரதமரிடம் இருந்து நான் எப்போதும் அன்பையும் நேசத்தையும் பெற்றுள்ளேன். இந்த விஷயத்திலும் அதைப் பெறுவேன் என்று நம்புகிறேன்" என்று கோஷ்யாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மோடி

    சமீபத்திய

    இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டம் தோல்வி; ஏவப்பட்ட சில நிமிடங்களில் EOS-09 மாயம் இஸ்ரோ
    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்

    இந்தியா

    இந்திய-சீன பிரச்சனைகளை வளர்க்க முயல்கிறது நேட்டோ: ரஷ்யா ரஷ்யா
    பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு மோடி
    மஹாராஷ்டிராவில் புதிய 'பைக் ஆம்புலன்ஸ்' அறிமுகம் இந்தியா
    7 அல்டிமேட் மாடல்களை அறிமுகப்படுத்தும் Harley Davidson! குஷியில் பைக் பிரியர்கள்; ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025