NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹல்த்வானி வன்முறை: 5 பேர் கைது, 5,000 பேர் மீது வழக்கு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹல்த்வானி வன்முறை: 5 பேர் கைது, 5,000 பேர் மீது வழக்கு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

    ஹல்த்வானி வன்முறை: 5 பேர் கைது, 5,000 பேர் மீது வழக்கு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 10, 2024
    02:13 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வியாழன் அன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடந்த வன்முறை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    அந்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    விசாரணைகள் முன்னேற்றமடைந்த நிலையில், இந்த வழக்கை மாஜிஸ்திரேட் விசாரிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    "அடையாளம் தெரியாத 5,000 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று ஹல்த்வானி, எஸ்எஸ்பி நைனிடால் பிஎன் மீனா தெரிவித்துள்ளார்.

    சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸாவை இடித்ததால் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர்.

    உத்தரகாண்ட் 

    பதிவு செய்யப்பட்ட 3 வழங்குகளில் 16 பேர் பெயர்கள் உள்ளன

    நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறை மீது உள்ளூர்வாசிகள் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் 100 க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.

    பல காவலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் அந்த காவல்நிலையத்தின் மீது தீ வைக்கப்பட்டது.

    தற்போதைய சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி., ஏ.பி.அன்ஷுமன், "பதிவு செய்யப்பட்ட 3 எஃப்.ஐ.ஆர்.களில் 16 பேர் பெயர்கள் உள்ளன, அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பன்பூல்புரா தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது." என்று தெரிவித்துள்ளார்.

    கலவரம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால், பன்பூல்புரா பகுதிக்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்

    சமீபத்திய

    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ

    உத்தரகாண்ட்

    இந்தியாவில் முதல்முறையாக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது உத்தரகாண்ட் பாஜக
    உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்  காவல்துறை
    தொடரும் மீட்பு பணிகள்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 பேரை தொடர்பு கொண்டது மீட்புக் குழு  காவல்துறை
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிந்து விபத்து: 3வது நாளாக தொடரும் 40 தொழிலாளர்களை மீட்கும் பணி  விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025