NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகா: முஸ்லீம் மாணவர்களை பாகிஸ்தானுக்கு போக சொன்ன ஆசிரியை இடமாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகா: முஸ்லீம் மாணவர்களை பாகிஸ்தானுக்கு போக சொன்ன ஆசிரியை இடமாற்றம்
    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மஞ்சுளா தேவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கர்நாடகா: முஸ்லீம் மாணவர்களை பாகிஸ்தானுக்கு போக சொன்ன ஆசிரியை இடமாற்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 03, 2023
    02:39 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் முஸ்லீம் மாணவர்களுக்கு எதிராக வகுப்புவாதக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

    காரசாரமான கருத்துப் பரிமாற்றத்தின் போது மாணவர்களிடம் 'பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள். இது இந்துக்களின் நாடு.' என்று ஆசிரியை மஞ்சுளா தேவி கூறியதாகக் கூறப்படுகிறது.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பள்ளியில் கன்னட மொழியை கற்பித்து வந்த மஞ்சுளா தேவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அந்த பள்ளியில் பயிலும் சில முஸ்லீம் மாணவர்கள் அவர் மீது முறையான புகார் அளித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

    ட்ஜகஃவ்

    டெல்லி அரசு பள்ளியில் முஸ்லீம் மாணவர்களுக்கு எதிராக நடந்த சம்பவம் 

    கூறப்பட்ட புகாருக்கு உறுதியான ஆதாரம் இல்லாத போதிலும், மாணவர்களின் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொகுதி கல்வி அலுவலர் பி.நாகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இதே போன்ற ஒரு சம்பவம் டெல்லி அரசு பள்ளியிலும் சமீபத்தில் நடந்தது.

    டெல்லியின் சர்வோதயா பால் வித்யாலயாவில் பணிபுரிந்து வந்த ஹேமா குலாட்டி என்ற ஆசிரியை, வகுப்பறையில் வைத்து முஸ்லீம் மாணவர்களிடம், "பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது உங்களது குடும்பம் ஏன் அங்கு செல்லவில்லை" என்று கேட்ட விஷயம் சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு முஸ்லீம் சிறுவனை வகுப்பறையில் வைத்து அறையும்படி பிற மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை உத்தரவிட்ட சம்பவமும் சமீபத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    டெல்லி

    சமீபத்திய

    ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் தான்! அரண்டு போன அமெரிக்கா, கைதான Ex - FBI இயக்குனர் அமெரிக்கா
    3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பேச்சுவார்த்தைக்காக நேருக்குநேர் சந்தித்த ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் ரஷ்யா
    நேபாளத்திற்கு 15 டாடா கர்வ்வ் மின்சார கார்களை பரிசாக வழங்கியது இந்தியா; எதற்காக தெரியுமா? மின்சார வாகனம்
    85 மில்லியன் பாகிஸ்தான் சைபர் அச்சுறுத்தல்களைத் தடுத்ததாக கூறும் கேரள ஸ்டார்ட் அப் சைபர் பாதுகாப்பு

    கர்நாடகா

    மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது இந்தியா
    அடுத்த கர்நாடக முதல்வர் யார்: இன்று டெல்லி செல்கிறார் டி.கே.சிவகுமார் இந்தியா
    சில செய்தி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு உறுதி - டி.கே.சிவகுமார் பேட்டி  காங்கிரஸ்
    சித்தராமையா Vs டிகே.சிவகுமார் பிரச்சனை: கர்நாடகாவில் ஆட்சி காலம் இரண்டாக பிரிக்கப்படுமா  இந்தியா

    டெல்லி

    தெலுங்கானா: தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு தெலுங்கானா
    டெல்லியில் இருந்து கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது இந்த ஆண்டின் 'ஹிமாலயன் ஒடிசி' பயணம் ராயல் என்ஃபீல்டு
    ஆம் ஆத்மியை ஆதரித்தது காங்கிரஸ்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  ஆம் ஆத்மி
    வந்தே பாரத் விரைவு ரயிலின் பேட்டரி பெட்டியில் திடீர் தீ விபத்து மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025