NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு 
    pc: India today சுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு

    சுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 21, 2023
    04:48 pm

    செய்தி முன்னோட்டம்

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடி, கனடாவின் வின்னிபெக்கில், சுக்தூல் சிங் கில் என்ற சுகா துனேகே கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.

    துனேகே, புதன்கிழமை அடையாளம் தெரியாத ஆசாமிகளால், சுட்டுக்கொல்லப்பட்டார்.

    பிஷ்னோய் கும்பலின் கூட்டாளிகள், குர்லால் ப்ரார் மற்றும் விக்கி மிட்கேரா ஆகியோரின் கொலை விவகாரத்தின் பின்னணியில், துனேகே இருந்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில்தான் அவனை கொலை செய்ததாகவும் ஒரு ஃபேஸ் புக் பதிவு கூறுகிறது.

    பிஷ்னோயின் கும்பல் என கூறிக்கொள்ளும் அந்த ஃபேஸ்புக் பக்கம், சுக்தூல் சிங்கை ஒரு "போதை அடிமை" என்று அழைத்த பிஷ்னோயின் கும்பல் அவர் பலரின் வாழ்க்கையை அழித்ததாகவும், இறுதியில் அவர் "அவரது பாவங்களுக்காக" தண்டிக்கப்பட்டார் என்றும் குற்றம் சாட்டியது.

    card 2

    சுகா துனேகே என்ற கேங்க்ஸ்டர் சுக்தூல் சிங் யார்?

    பஞ்சாபின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் துனேகே.

    பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, அவர் காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் தொடர்புடையவர். கொலை, கொள்ளை உட்பட குறைந்தது 20 வழக்குகளில் தேடப்பட்ட துனேகே, கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கனடாவுக்கு தப்பிச் சென்றான்.

    எனினும் அங்கிருந்தபடியே, தனது உதவியாளர்கள் மூலம் பஞ்சாப் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் குற்றங்களை நடத்திவந்தான் துனேகே.

    காலிஸ்தான் புலிப்படையின் பயங்கரவாதியாக நியமிக்கப்பட்ட அர்ஷ் டல்லாவின் நெருங்கிய கூட்டாளி, துனேகே .

    நிஜ்ஜாரின் கொலைக்குப் பிறகு, அவர்கள் இருவரும் காலிஸ்தான் படையை புதுப்பிக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    கனடா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    கனடா

    சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்தது கனடாவின் பிராம்ப்டன் நகராட்சி உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  இந்தியா
    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொலை பஞ்சாப்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025