NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பச்சமலையில் பிறந்த பழங்குடியின மாணவி என்ஐடி திருச்சியில் சேர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பச்சமலையில் பிறந்த பழங்குடியின மாணவி என்ஐடி திருச்சியில் சேர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் 

    பச்சமலையில் பிறந்த பழங்குடியின மாணவி என்ஐடி திருச்சியில் சேர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 09, 2024
    01:07 pm

    செய்தி முன்னோட்டம்

    பச்சமலை மலையில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ரோகிணி என்ற மாணவி, திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(என்ஐடி திருச்சி) இடம் பிடித்து, வரலாறு படைத்துள்ளார்.

    திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பழங்குடியின மாணவி என்ஐடி திருச்சியில் இடம் பிடித்திருப்பது 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

    18 வயதான ரோகிணி, கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) 73.8 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

    அவரது சாதனை அப்பகுதியில் உள்ள பழங்குடியின சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது.

    திருச்சி 

    பழங்குடியின மாணவியின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு 

    "நான் பழங்குடியினர் அரசுப் பள்ளியில் படித்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவி. ஜேஇஇ தேர்வில் பங்கேற்று 73.8 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளேன். திருச்சி என்ஐடியில் இடம் பெற்று கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவை தேர்வு செய்திருக்கிறேன். எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த தமிழக அரசு முன்வந்துள்ளது. எனக்கு உதவிய முதலமைச்சருக்கு நன்றி கூறி கொள்கிறேன். எனது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஊழியர்களால் தான் நான் சிறப்பாக செயல்பட்டேன்." என்று ANI செய்தி நிறுவனத்திடம் ரோஹிணி கூறியுள்ளார்.

    ரோஹிணியின் பெற்றோர் கட்டிடத் தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக கேரளாவுக்கு குடிபெயர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    திருச்சி

    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது  பள்ளி மாணவர்கள்
    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது  தமிழ்நாடு
    தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி - ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை - வருமானவரி நுண்ணறிவு பிரிவு சென்னை

    தமிழ்நாடு

    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம் பிரதமர்
    தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது ரம்ஜான்
    தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு தேர்தல்
    தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள் தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025