NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 
    சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 
    இந்தியா

    சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 

    எழுதியவர் Nivetha P
    May 01, 2023 | 12:22 pm 1 நிமிட வாசிப்பு
    சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 
    சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

    சென்னை-தாம்பரத்தில் உள்ள கடப்பேரி பகுதியில் 18வீடுகள் கொண்ட ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு தேவையான மின்சாரத்திற்காக மின்வாரியம் சார்பில் அந்த குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த டிரான்ஸ்பார்மரிலிருந்து இன்று(மே.,1)காலை ஆயில் வெளியாகி, வெடித்து சிதறியுள்ளது. அதன்பின்னர் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரியத்துவங்கி, பைப்லைன்கள் மூலம் தீப்பரவி அடுக்குமாடி குடியிருப்பிலும் தீப்பற்றியது. இதனால் அங்கிருந்த கார்-இருசக்கர வாகனங்களும்,ஏசி ஒன்றும் தீப்பற்றி எரிந்து சேதமாகின. பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்ததன்பேரில், அவர்கள் விரைந்துவந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தாம்பரம் காவல்துறையினரும் தகவலறிந்து அங்குவந்து விசாரணையினை மேற்கொண்டுள்ளார்கள். குடியிருப்புக்குள்ளேயே டிரான்ஸ்பார்மர் வைத்தது மிகஆபத்தானது என்று அப்பகுதி மக்கள் கூறிவருவதோடு, அதனை அங்கிருந்து அகற்றவும் கோரியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

    Twitter Post

    தாம்பரம் அபார்ட்மென்ட்டில் பயங்கரம்.. காலையிலே அலறிய 18 குடும்பங்கள்.. காவு வாங்கப்பட்ட ஏசி, பைக், கார்கள்#tambaram #apartment #bikecarshttps://t.co/a5bpHxCOGi

    — Thanthi TV (@ThanthiTV) May 1, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சென்னை

    தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு  உலகம்
    100 ஆண்டுகள் நிறைவு: சென்னையின் முதல் உழைப்பாளர் தினக் கொண்டாட்டம் இந்தியா
    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - முக்கிய நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்  பாஜக
    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது  காவல்துறை

    காவல்துறை

    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இந்தியா
    கேரளா மாநிலத்தில் பெண் எஸ்.ஐ.அதிரடி கைது  கேரளா
    சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்  இந்தியா
    மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண் பலாத்கார கொலை வழக்கு - 144 தடையினை மீறி காவல்நிலையத்தில் தீ வைப்பு  மேற்கு வங்காளம்

    காவல்துறை

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை
    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி இந்தியா
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023