NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏ.சி ரயில் பெட்டிகளின் கட்டணம் 25% குறைக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏ.சி ரயில் பெட்டிகளின் கட்டணம் 25% குறைக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு
    விடுமுறைக்கான அல்லது பண்டிகைக்கான சிறப்பு ரயில்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது

    ஏ.சி ரயில் பெட்டிகளின் கட்டணம் 25% குறைக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jul 08, 2023
    04:09 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 30 நாட்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான ஆக்கிரமிப்புகளைக் கொண்ட ஏசி ரயில்களில் தள்ளுபடி கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே அமைச்சகம் மண்டலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    அதிக மக்களை கவர்வதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த தள்ளுபடிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும், ஆனால் ஏற்கனவே தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளுக்கு எந்தவித கட்டணமும் திரும்பி செலுத்தப்படாது என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த திட்டம் ஏசி பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    டுக்ஹசாஜ்

    சிறப்பு ரயில்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது

    விடுமுறைக்கான அல்லது பண்டிகைக்கான சிறப்பு ரயில்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது

    ஏசி ரயில் டிக்கெட்டின் அடிப்படைக் கட்டணத்தில் அதிகபட்சமாக 25 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட இருக்கிறது.

    எனினும், முன்பதிவுக் கட்டணங்கள், சூப்பர் பாஸ்ட் கூடுதல் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி போன்ற பிற கட்டணங்கள் தனித்தனியாக வசூலிக்கப்படும்.

    அதாவது, கடந்த 30 நாட்களில் 50%க்கும் குறைவான பயன்பாட்டை கொண்ட ஏசி பெட்டிகளில்/ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 25 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

    இத்திட்டம் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படலாம்/நீட்டிக்கப்படலாம்/திரும்பப்பெறபடலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ரயில்வே
    ரயில்கள்
    இந்தியா

    சமீபத்திய

    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்
    உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது? அன்னாசி பழமா? பப்பாளியா? உடல் ஆரோக்கியம்
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு பொள்ளாச்சி

    இந்திய ரயில்வே

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்! இந்தியா
    இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன? பயனர் பாதுகாப்பு
    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்

    ரயில்கள்

    ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா? இந்திய ரயில்வே
    சென்னையில் 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்: டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை சென்னை
    பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
    12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு! இந்திய ரயில்வே

    இந்தியா

    கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்: இந்தியா கவலை கனடா
    பிரபலங்களை வைத்து AI உதவியுடன் உருவாக்கப்பட்டு வைரலான ஸோமாட்டோவின் நகைச்சுவைக் காணொளி  செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவில் ஒரே நாளில் 44 கொரோனா பாதிப்பு கொரோனா
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025