NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது
    (மாதிரி புகைப்படம்); சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது

    சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது

    எழுதியவர் Nivetha P
    Oct 18, 2023
    01:50 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தன்னை டிக்கெட் பரிசோதகர் என்று கூறிக்கொண்டு ஓர் நபர் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்துவந்துள்ளார்.

    டிக்கெட் பரிசோதகருக்கான உடையினை அணிந்திருந்த அவர், புறநகர் ரயில் டிக்கெட்டுக்களையும் விற்பனை செய்துள்ளார்.

    இந்நிலையில் இவரது நடவடிக்கைகளை கண்டு சந்தேகமுற்ற பயணி ஒருவர் இதுகுறித்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அதன்பேரில் அங்கு விரைந்த ரயில்வே காவல்துறை அந்நபரை அழைத்துச்சென்று விசாரணை செய்துள்ளனர்.

    அப்போது, அவர் ஆந்திரா-குண்டூர் பகுதியினை சேர்ந்த வெங்கட கிஷோர்(42)என்பதும், போலியான பயணசீட்டுகளை அச்சடித்து மக்களிடம் விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது.

    மேலும் இவர் காத்திருப்பு பட்டியலிலுள்ள டிக்கெட்டுகளை உறுதி செய்து தருவதாகக்கூறி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    கைது நடவடிக்கை 

    ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த #போலி டிக்கெட் பரிசோதகர் #பட்னாலா வெங்கட கிஷோர் #கைது! https://t.co/22E3iIKRgf

    — Dinakaran (@DinakaranNews) October 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கைது
    ஆந்திரா

    சமீபத்திய

    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்

    சென்னை

    வறிய நிலையிலுள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி  மு.க ஸ்டாலின்
    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்  பெட்ரோல்
    மதுரை-சென்னை இடையிலான வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றம் மதுரை
    முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் மதுரை

    கைது

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை செந்தில் பாலாஜி
    சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு  செந்தில் பாலாஜி
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது அமெரிக்கா

    ஆந்திரா

    திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம் திருப்பதி
    முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார் இந்தியா
    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025