NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு 
    கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

    கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    May 16, 2023
    02:39 pm

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வம்பாமேடு பகுதியினை சேர்ந்தவர் அமரன்(25), இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்துள்ளார்.

    கடந்த 13ம் தேதி எக்கியர்குப்பம் மீனவர் பகுதியினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளார்கள்.

    அந்த சாராயத்தினை குடித்த சில மணி நேரங்களிலேயே வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் போன்றவைகள் ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதனையடுத்து இவர்களுள் 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில் இன்று(மே.,16) காலை நிலவரப்படி, கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் வெளியானது.

    கள்ளச்சாராயம் 

    சிறந்த சிகிச்சையினை அளித்திட வேண்டும் என்று முதல்வர் உத்தரவு 

    இதனிடையே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்துள்ளார்.

    இதனால் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 14ஆக உயர்ந்துள்ளது.

    இதனை தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையினை தடுக்க வலியுறுத்தி சரவணனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

    இதற்கிடையே கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் சென்றார்.

    அதன்பின் அவர், கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கினை சிபிசிஐடி விசாரிக்கும் என்று அறிவித்துள்ளார்.

    மேலும் அவர், கள்ளச்சாராயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு சிறந்த சிகிச்சையினை அளித்திட வேண்டும் என்று மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விழுப்புரம்
    மு.க ஸ்டாலின்
    சிபிசிஐடி
    புதுச்சேரி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் தமிழ்நாடு
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு

    மு.க ஸ்டாலின்

    நிலக்கரி சுரங்கத்திட்ட பட்டியல் - தமிழக டெல்டா பகுதிகளை நீக்கிய மத்திய அரசு மத்திய அரசு
    ரூ.20 கோடியில் 12 புதிய தீயணைப்பு நிலையங்களை துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக அரசின் அரசிதழலில் வெளியீடு - தண்டனைகள் குறித்த விவரம் தமிழ்நாடு
    விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்  திமுக

    சிபிசிஐடி

    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு  திருநெல்வேலி

    புதுச்சேரி

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் தொடர் மழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிக்கை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025