NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி
    தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி

    தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி

    எழுதியவர் Nivetha P
    Mar 31, 2023
    12:27 pm

    செய்தி முன்னோட்டம்

    தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை கிணற்றில் விழுந்தது.

    அதனை மீட்ட வனத்துறையினர் அதன் தாயுடன் சேர்க்க முடியாத காரணத்தினால், குட்டி யானையை பராமரிக்கும் பொறுப்பினை ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன்-பெள்ளி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    உதவி கால்நடை மருத்துவர் அறிவுறுத்தல்படி யானைக்கு திரவ உணவு கொடுக்கப்பட்டுள்ளது.

    தாய் பால் இல்லாததால் குட்டி யானைக்கு மனிதன் உண்ணும் லாக்டொஜென் வகை உணவு கொடுக்கப்பட்டுள்ளது.

    இது குட்டி யானைகளுக்கு செரிமாணமானால் அது மீண்டு வரும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்த வகை உணவு இந்த குட்டி யானைக்கு செரிமாணம் ஆகவில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    நேற்று(மார்ச்.,30) இரவு சோர்வாக காணப்பட்ட நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி

    #JUSTIN || பொம்மன்- பெல்லி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட 3 வயது குட்டியானை உயிரிழப்பு

    * நீண்ட நேரம் மருத்துவ உதவிகள் வழங்கியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குட்டியானை

    * கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாயிடமிருந்து பிரிந்து கிணற்றில் விழுந்தது குட்டியானை pic.twitter.com/7yR4zC2pBq

    — Thanthi TV (@ThanthiTV) March 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாவட்ட செய்திகள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மாவட்ட செய்திகள்

    சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை சென்னை
    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள் தமிழ்நாடு
    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா

    தமிழ்நாடு

    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழக காவல்துறை
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025