NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி /  'செல்போனில் கிரிக்கெட்': ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
     'செல்போனில் கிரிக்கெட்': ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல்

     'செல்போனில் கிரிக்கெட்': ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 04, 2024
    10:48 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த அக்டோபர் 29ஆம் தேதி 14 பயணிகளின் மரணத்திற்கு வழிவகுத்த ஆந்திரா ரயில் விபத்து குறித்த ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால் தான் அப்போது ரயில் விபத்து ஏற்பட்டது.

    அந்த பயணிகள் ரயில்களுள் ஒன்றின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர், விபத்து நடந்த போது, தொலைபேசியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    அதனால் தான் அந்த விபத்து நிகழ்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அன்று இரவு 7 மணியளவில் ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகபள்ளி என்ற இடத்தில் ராயகடா பயணிகள் ரயில், விசாகப்பட்டினம் பலாசா ரயிலை பின்னால் இருந்து மோதியது.

    ஆந்திரா 

    கவனச்சிதறல்களைக் கண்டறிய புதிய அமைப்புகள் 

    ஹவுரா-சென்னை வழித்தடத்தில் இந்த சம்பவம் நடந்தது. இதனால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

    இந்திய ரயில்வே செய்து வரும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசும்போது ஆந்திர ரயில் விபத்து குறித்து அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.

    "கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டே லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் இருவரும் கவன குறைவோடு இருந்ததால் தான் சமீபத்தில் ஆந்திராவில் ரயில் விபத்து நடந்தது. இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, ஓட்டுநர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்கள் இருப்பதை உறுதிசெய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம்." என்று வைஷ்ணவ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    ரயில்கள்
    விபத்து

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    ஆந்திரா

    என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து வெளியேறிய பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி  கைது
    பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பவன் கல்யாண் விளக்கம்  கைது
    அமராவதி  இன்னர் ரிங் ரோடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் இந்தியா
    இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு வரும் திருப்பதி நகராட்சி திருப்பதி

    ரயில்கள்

    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை மும்பை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா
    பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி பாகிஸ்தான்
    பெங்களூரில் உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து பெங்களூர்

    விபத்து

    சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வீல் ஸ்ட்ரெச்சர்கள் கொண்டு மீட்க திட்டம்  உத்தரகாண்ட்
    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு  பாகிஸ்தான்
    நடிகர் சூர்யா, வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை நடிகர் சூர்யா
    கிரேக்க தீவில் கப்பல் மூழ்கி விபத்து: 4 இந்தியர்கள் உட்பட 12 பணியாளர்கள் மாயம்  கிரீஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025