NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை முன் வைத்த நீதிபதி!
    இந்தியா

    பண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை முன் வைத்த நீதிபதி!

    பண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை முன் வைத்த நீதிபதி!
    எழுதியவர் Sindhuja SM
    Jan 03, 2023, 11:08 am 1 நிமிட வாசிப்பு
    பண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை  முன் வைத்த நீதிபதி!
    நீதிபதி நாகரத்னா

    பணமதிப்பிழப்புக்கு எதிரான 57 மனுக்களுக்கு இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் சேர்ந்த அரசியல் சாசன அமர்வு வழங்கியது. இந்த 5 நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பை தனித்தனியாக வழங்கினர். கடைசியில், பெரும்பான்மையின் அடிப்படையில் இறுதி தீர்ப்பு முடிவு செய்யப்பட்டது. இந்த அமர்வில் இருந்த 4 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். அதாவது, பண மதிப்பிழப்பு செல்லும்' என்ற தீர்ப்பே அது. 4 நீதிபதிகள் எழுதிய தீர்ப்பில், "ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்த குறைபாடுகளும் தெரியவில்லை" என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதி நாகரத்னா மட்டும் இதில் ஒரு முரணான கருத்தைத் தெரிவித்திருந்தார்.

    நீதிபதி நாகரத்னாவின் கருத்து:

    ஒரே அரசாணையின் மூலம் 1000, 500 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்தது தவறு. இது போன்ற முக்கியமான முடிவுகளை நாடாளுமன்றத்தில் தெரிவிக்காமல் எடுக்கக்கூடாது. மொத்த முடிவும் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் எடுக்கப்படவில்லை. பண மதிப்பிழப்பு சட்ட விரோதம் இல்லை. ஆனால், அதை செயல் படுத்திய விதம் சட்டவிரோதமானது. 98% ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதனால், எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை. இதனால், ஏற்படும் பிரச்சனைகளை மத்திய வங்கிகள் கவனிக்க தவறிவிட்டன. ஆனால், இதெல்லாம் நடந்து முடிந்ததற்கு பின் இனி என்ன செய்ய முடியும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு இந்தியா
    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் சமந்தா ரூத் பிரபு

    இந்தியா

    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்
    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023