NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர்
    இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டது.

    சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர்

    எழுதியவர் Sindhuja SM
    Aug 12, 2023
    12:37 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(ஆகஸ்ட் 12) ஒப்புதல் அளித்தார்.

    டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு(திருத்தம்) மசோதா, ஜன் விஸ்வாஸ்(விதிமுறைகளில் திருத்தம்) மசோதா மற்றும் டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா ஆகியவை இன்று சட்டமாக்கப்பட்டது.

    தற்போது சட்டமாகி இருக்கும் இந்த மசோதாக்களில் குறைந்தபட்சம் இரண்டு மசோதாக்களுக்காவது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன.

    முக்கியமாக, டெல்லியில் அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்கும், மத்திய அரசுக்கு அதிகாரத்தை வழங்கும் தேசிய தலைநகர் பிரதேச அரசு(திருத்தம்) மசோதாவுக்கு INDIA எதிர்க்கட்சி கூட்டணி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

    டிஜிக்

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சட்டமாகியது டெல்லி சேவைகள் மசோதா 

    டெல்லியில் அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்குமான அதிகாரம் இதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசாங்கத்திடம் தான் இருந்தது.

    இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டது.

    அந்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலையிலான டெல்லி அரசுக்கு தான், டெல்லியில் அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்கும் அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பு மத்திய அரசின் பிரதிநிதியான டெல்லி துணைநிலை ஆளுநருக்கு எதிராக வந்திருந்தது.

    இதனையடுத்து, மத்திய அரசு ஒரு புதிய அவசர சட்டத்தை கொண்டு வந்து, அரசாங்க அதிகாரிகளின் சேவைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை டெல்லி துணைநிலை ஆளுநருக்கு வழங்கியது.

    இந்நிலையில், தற்போது அந்த அவசர சட்டம் நிரந்தர சட்டமாக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    திரௌபதி முர்மு
    நாடாளுமன்றம்
    ஆம் ஆத்மி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    டெல்லி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி மெட்ரோ
    குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம்  காவல்துறை
    'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி இந்தியா
    பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்; டெல்லி போலீஸ் விசாரணை  நரேந்திர மோடி

    திரௌபதி முர்மு

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் இந்தியா

    நாடாளுமன்றம்

    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது புதிய நாடாளுமன்றம்
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது புதிய நாடாளுமன்றம்

    ஆம் ஆத்மி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லி
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025