NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு 
    அதிக காற்று மாசு உள்ள நகரங்களின் பட்டியலில் உலக அளவில் டெல்லி நான்காவது இடத்தில் உள்ளது

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 11, 2023
    03:12 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த தீபாவளிக்கு அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு மீண்டும் தடை விதிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

    குளிர்காலத்தில் மாசு அளவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று தெரிவித்தார்.

    அதிக காற்று மாசு உள்ள நகரங்களின் பட்டியலில் உலக அளவில் டெல்லி நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதுவும், டெல்லியில் குளிர்காலங்களில் மிக குறைவான வெப்ப நிலை இருக்கும்.

    அதனால், டெல்லியில் குளிர்காலங்களில் காற்று மாசு மற்றும் சுற்றுசூழல் பிரச்சனைகளால் உயிரிழப்பவர்கள் அதிகம்.

    இது போன்ற பிரச்சனைகளை கையாழ்வதற்காகவே டெல்லி அரசு இந்த நடிவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவியதுள்ளது.

    டிஜிவ்க்

    'டெல்லி காற்றின் தரம் மேம்பட்டுள்ளது': அமைச்சர் ராய் 

    இதனையடுத்து, இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கோபால் ராய், நகரம் முழுவதும் தடையை அமல்படுத்த டெல்லி காவல்துறைக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று கூறினார்.

    டெல்லி அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளிக்கு பட்டாசுகளை தடை செய்யும் நடைமுறையை கடைபிடித்து வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக டெல்லியின் காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராய் குறிப்பிட்டார்.

    "கடந்த ஐந்து-ஆறு ஆண்டுகளில் டெல்லியின் காற்றின் தரத்தில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால் அதை மேலும் மேம்படுத்த வேண்டும். எனவே, இந்த ஆண்டும் பட்டாசுகளை தடை செய்ய முடிவு செய்துள்ளோம்." என்று அமைச்சர் ராய் கூறினார்.

    மேலும், பட்டாசு உரிமம் வழங்குவதைத் தவிர்க்குமாறு என்சிஆர் மாநிலங்களின் அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    டெல்லி

    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு  ஜி20 மாநாடு
    டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம்  ஹரியானா
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: 3 தென் மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்' கர்நாடகா

    இந்தியா

    இந்தியா - பாரத்: ஐநா சபை ஓப்புதல் எவ்வாறு பெறப்படும்? பாரத்
    உலக வளர்ச்சியில் 'ஆசியான்' அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி பேச்சு  பிரதமர் மோடி
    ஜி20 உச்சி மாநாடு - 500 வகை உணவுகள் தயாரிக்க ஏற்பாடுகள் தீவிரம் ஜி20 மாநாடு
    சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025