NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோசமடையும் காற்று மாசு: பிற மாநில டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய தடை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோசமடையும் காற்று மாசு: பிற மாநில டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய தடை 
    ஓலா, ஊபர் போன்ற செயலிகள் மூலம் இயங்கும் டாக்ஸிகளுக்காக இந்த தடை விதிக்கப்ட்டுள்ளது.

    மோசமடையும் காற்று மாசு: பிற மாநில டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய தடை 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 08, 2023
    06:10 pm

    செய்தி முன்னோட்டம்

    பிற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

    இனி டெல்லி பதிவு எண்களைக் கொண்ட டாக்ஸிகள் மட்டுமே நகருக்குள் இயங்க அனுமதிக்கப்படும்.

    முக்கியமாக ஓலா, ஊபர் போன்ற செயலிகள் மூலம் இயங்கும் டாக்ஸிகளுக்காக இந்த தடை விதிக்கப்ட்டுள்ளது.

    அதிக வாகனங்கள் இயக்கப்பட்டால் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

    நேற்று டெல்லி காற்று மாசுபாடு குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி சாலைகளில் பல வண்டிகள் தலா ஒரு பயணியை மட்டும் ஏற்றி செல்வதாக கூறியது.

    அப்படி ஒரு பயணிக்காக ஓடும் வண்டிகளை கட்டுப்படுத்துமாறு டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் நேற்று கேட்டு கொண்டது.

    டக்ஜ்வ்க்

    எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை

    உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்த கருத்துக்களுக்கு இணங்க இன்று டெல்லி அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    காற்று மாசுவை கட்டுப்படுத்த GRAP நிலை 4 கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட போதிலும், மாசுபடுத்தும் வாகனங்கள் நகருக்குள் தொடர்ந்து நுழைவதாக டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கூறியுள்ளார்.

    எனவே, எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    GRAP நிலை 4 கட்டுப்பாடுகள் என்பது நகருக்குள் கட்டுமான பணிகள் நடப்பதையும், நகருக்குள் மாசுபடுத்தும் லாரிகள் நுழைவதையும் தடுக்கிறது.

    இந்நிலையில், தற்போது வெளி மாநில டாக்ஸிகளும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    காற்று மாசுபாடு
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு
    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழப்பு பெங்களூர்

    டெல்லி

    வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம் விபத்து
    'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது ரயில்கள்
    "ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம் இஸ்ரேல்

    காற்று மாசுபாடு

    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள் தமிழக அரசு
    டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை குளிர்காலம்
    மிகவும் மோசமடைந்தது டெல்லியின் காற்று மாசு  டெல்லி
    டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்

    உச்ச நீதிமன்றம்

    உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கைவிடப்பட்டதா? நாடாளுமன்றம்
    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்த கர்நாடக அரசு தமிழ்நாடு
    காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025