NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜூலை 15 முதல் நடைபெறுகிறது CUET-UG மறுதேர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜூலை 15 முதல் நடைபெறுகிறது CUET-UG மறுதேர்வு

    ஜூலை 15 முதல் நடைபெறுகிறது CUET-UG மறுதேர்வு

    எழுதியவர் Sindhuja SM
    Jul 08, 2024
    10:29 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா: பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு இளங்கலை(CUET UG) 2024க்கான மறுதேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

    CUET UG 2024க்கான மறுதேர்வு ஜூலை 15 முதல் ஜூலை 19 வரை நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    புகார் அளித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.

    கூடுதலாக, என்டிஏ இளங்கலை நுழைவுத் தேர்வுக்கான பதில் தாளை வெளியிட்டுள்ளது. ஆனால், இதற்கான முடிவுகள் தாமதமாகும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் ஒரு கேள்விக்கு 200 ரூபாய் என்ற விதத்தில் கட்டணம் செலுத்தி, ஜூலை 9, மாலை 5 மணி வரை தற்காலிக பதில் தாளுக்கு எதிராக ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்.

    இந்தியா 

    தேர்வை சரியாக எழுத முடியவில்லை என மாணவர்கள் புகார் 

    "CUET UG க்கு நடத்தப்பட்ட தேர்வு தொடர்பாக பெறப்பட்ட பொதுக் குறைகளை NTA நிவர்த்தி செய்ய உள்ளது. புகார்கள் உண்மையானது என கண்டறியப்பட்டால், ஜூலை 15-19 தேதிகளுக்கு இடையில் எந்த நாளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் இந்தத் தேர்வை மீண்டும் நடத்த NTA உறுதிபூண்டுள்ளது." என்று ஒரு மூத்த NTA அதிகாரி தெரிவித்திருந்தார்.

    பெறப்பட்ட புகார்கள் குறித்து NTA அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், சில தேர்வு மையங்களில் நேர இழப்பு ஏற்பட்டதாகவும், தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்த ஆண்டு 261 மத்திய, மாநில, டீம்ட் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு(CUET) 13.4 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    இந்தியா

    30வது இந்திய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பதவியேற்றார் இந்திய ராணுவம்
    ரியாசி பயங்கரவாத தாக்குதல் வழக்கு: ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை ஜம்மு காஷ்மீர்
    புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன: முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்தியா
    NEET-UG மறுதேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: அனைத்து விண்ணப்பதாரர்களின் தரவரிசைகளிலும் திருத்தம்  நீட் தேர்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025