NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குற்றால அருவியில் உற்சாக குளியல் - குவியும் சுற்றுலா பயணிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குற்றால அருவியில் உற்சாக குளியல் - குவியும் சுற்றுலா பயணிகள் 
    குற்றால அருவியில் உற்சாக குளியல் - குவியும் சுற்றுலா பயணிகள்

    குற்றால அருவியில் உற்சாக குளியல் - குவியும் சுற்றுலா பயணிகள் 

    எழுதியவர் Nivetha P
    Jul 23, 2023
    01:37 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் துவங்கியுள்ளது.

    அதன்படி அங்குள்ள ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது.

    இந்நிலையில், இந்த அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம்.

    இதனைத்தொடர்ந்து நேற்று(ஜூலை.,22) சனிக்கிழமை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தினை அதிகம் பார்க்க முடிந்தது.

    அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றும்(ஜூலை.,23) சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

    இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மக்களை வரிசைப்படுத்தி நிற்கவைத்து அருவியில் குளிக்க அனுமதித்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    குற்றால அருவியில் உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்

    #WATCH | குற்றால அருவியில் உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்; விடுமுறை நாள் என்பதால்.. திரும்பும் திசையெங்கும் மக்கள் கூட்டம்..#SunNews | #Courtallam | #Waterfalls pic.twitter.com/g95yPsVJxB

    — Sun News (@sunnewstamil) July 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுற்றுலா
    தென்காசி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சுற்றுலா

    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்! ரயில்கள்
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இந்திய பாஸ்போர்ட் மட்டும் போதும், இந்த நாடுகளுக்கு விசா இல்லாமலே பயணிக்கலாம்! உலகம்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! உலகம்

    தென்காசி

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது நாகர்கோவில்
    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  ட்ரெண்டிங் வீடியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025