NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை
    முன்னதாக, ஜனவரி 26 - குடியரசு தினத்தன்று அவர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை

    எழுதியவர் Sindhuja SM
    Mar 31, 2023
    02:28 pm

    செய்தி முன்னோட்டம்

    1988ஆம் ஆண்டு சாலை மறியல் வழக்கு தொடர்பாக ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து நாளை(ஏப்-1) விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நவ்ஜோத் சிங் சித்துவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு வழியாக வெளியிடப்பட்ட தகவலின் படி, நாளை அவர் விடுவிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    முன்னதாக, ஜனவரி 26 - குடியரசு தினத்தன்று அவர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    58 வயதான சித்துவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து அவர் குடும்பத்தினர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர் மற்றும் எஸ்கே கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    முன்னதாக, சிந்துவின் வழக்கு விசாரணை 33 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்றது.

    இந்தியா

    நவ்ஜோத் சிங் சித்து சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணம்

    1988ஆம் ஆண்டில் நடந்த சாலை மறியல் வன்முறையின் போது பாட்டியாலாவைச் சேர்ந்த குர்னாம் சிங் உயிரிழந்தார்.

    டிசம்பர் 27, 1988இல் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, சித்துவும் அவரது உதவியாளர் ருபிந்தர் சிங் சந்துவும் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே சாலையின் நடுவில் நின்ற ஒரு ஜீப்பிற்குள் இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வங்கிக்கு சென்று கொண்டிருந்த குர்னாம் சிங், அவர்களிடம் ஜீப்பை ஓரமாக விட சொல்லவே, அங்கு ஒரு தகராறு ஏற்பட்டது.

    அப்போது, சித்து, குர்னாம் சிங்கின் தலையில் அடித்ததாகவும் அதனால் தான் அவர் உயிரிழந்ததாகவும் சித்து மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பஞ்சாப்
    காங்கிரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்தியா

    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை இந்தியா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

    காங்கிரஸ்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ஜம்மு காஷ்மீர்
    1970இல் பிபிசி-யை தடை செய்த இந்திரா காந்தி: ஒரு பார்வை இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025