NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை 
    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருதுகள் 2022 - முதலிடம் பிடித்த கோவை

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை 

    எழுதியவர் Nivetha P
    Aug 25, 2023
    07:04 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ஸ்மார்ட் சிட்டி விருது போட்டி மத்திய வீட்டு வசதி நகர்ப்புற உறவுகளுக்கான அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த விருதுக்கான கடந்தாண்டு போட்டியில் 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பங்கேற்றனர், இதில் சென்னை மாநகரமும் அடங்கும்.

    இதன்படி, இந்திய ஸ்மார்ட் சிட்டி விருதுகள் 2022ல் கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது என்று அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    சுற்றுசூழல் கட்டமைப்பு பிரிவில் கோவை இந்தாண்டிற்கான மத்திய அரசு வழங்கும் சுமார்ட் சிட்டி விருதினை வென்றுள்ளது.

    மத்திய அமைச்சகத்தின் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மாதிரி சாலை மறுசீரமைப்பு பணிக்காக கோவை இந்த விருதினை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    கோவை மாநகராட்சி 

    கோவை மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு விருது!#SunNews | #Coimbatore | #SmartCity pic.twitter.com/qjfLsHl2P7

    — Sun News (@sunnewstamil) August 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    விருது
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    கோவை

    சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு துவங்கியது வந்தே பாரத்
    GD நாயுடு: மற்றுமொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் மாதவன் திரைப்பட அறிவிப்பு
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாடு

    விருது

    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது  தூத்துக்குடி

    மத்திய அரசு

    சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்க முடிவு வந்தே பாரத்
    தமிழகத்தில் அதிகளவு மாசடைந்துள்ள காவிரி நீர் - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட் இந்தியா
    இந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய வலைதளம் அறிமுகம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025