NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி /  எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் அதிகரிக்கும் உள்கட்டமைப்புகள்: விமானப்படை தளபதி எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
     எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் அதிகரிக்கும் உள்கட்டமைப்புகள்: விமானப்படை தளபதி எச்சரிக்கை
    விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் pc: ஹிந்து

     எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் அதிகரிக்கும் உள்கட்டமைப்புகள்: விமானப்படை தளபதி எச்சரிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 05, 2024
    11:14 am

    செய்தி முன்னோட்டம்

    சீனா, இந்தியா அருகிலுள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் உள்கட்டமைப்பை தீவிரமாக உருவாக்கி வருகின்றது என இந்திய விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங் கூறியுள்ளார்.

    இந்திய விமானப் படை தினத்தை (ஏர் ஃபோர்ஸ் டே) முன்னிட்டு நேற்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

    அப்போது, தளபதி ஏ.பி. சிங் கூறியதாவது: "எல்ஓசி பகுதியில் சீனா தனது உள்கட்டமைப்பை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதற்கேற்ப, இந்தியா கூட தனது உள்கட்டமைப்பை முன்னேற்றிக்கொண்டிருக்கிறது" என எச்சரித்துள்ளார்.

    நோக்கம் 

    2047க்குள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்துவது நோக்கம் 

    தொடர்ந்து பேசிய தளபதி ஏ.பி. சிங், "உலகில் போரில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, எதிர்கால பாதுகாப்பு சவால்களை சமாளிக்க, இந்திய விமானப் படையில் 2047-ம் ஆண்டுக்குள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்துவதற்கு நோக்கமாக செயல்பட்டு வருகிறோம்." என்றார்.

    மேலும், ரஷ்யா, எஸ்-400 ஏவுகணை அமைப்பின் மூன்று யூனிட்டுகளை இதுவரை வழங்கியுள்ளது, மற்ற இரண்டு யூனிட்டுகளை அடுத்த ஆண்டில் வழங்க வாக்குறுதி அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்தியா-சீனா மோதல்
    விமானப்படை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றில் முதல்முறை; வெளிநாட்டில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா டாடா
    தேர்தல் பத்திரங்களைங் காட்டி மிரட்டியதாக புகார்; மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு நிர்மலா சீதாராமன்
    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம் ராகுல் காந்தி
    வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; மத்திய அரசு உத்தரவு  மத்திய அரசு

    இந்தியா-சீனா மோதல்

    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா
    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! இந்தியா
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025