NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு
    தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு

    தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 10, 2023
    05:38 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.தனிப்பிரிவு அலுவலகம் ஒன்று இயங்கிவருகிறது.

    இந்த அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் மற்றும் கோரிக்கைகளை அளிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் வருவது வழக்கம்.

    இந்நிலையில் முதல்வரின் தனிபிரிவில் எதிர்பாராவிதமாக திடிரென்று தலைமை செயலாளர் இறையன்பு இன்று(பிப்.,10) ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.

    ஆய்வின்போது, அதிகாரிகள் சரியாக செய்கிறார்களா என்று கேட்டறிந்தார்.

    மேலும் அவர் பெறப்படும் மனுக்கள் குறித்தும், அந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள், புகார் மனுக்கள் குறிப்பிட்ட துறைகளுக்கு சரியாக அனுப்பப்படுகிறதா என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    தொடர்ந்து, புகாரளிக்க வரும் பொதுமக்களுக்கு எவ்வாறான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கேட்டறிந்தார்.

    அதோடு புகார்கள் மீது எத்தனை நாட்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றும் ஆய்வு செய்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    வாழ்த்துக்களையும் தெரிவித்தார்

    புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதிய தலைமை செயலாளர் இறையன்பு

    இதனைதொடர்ந்து தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது.

    அந்த கடிதத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, கவனம் செலுத்தவேண்டிய 51 விஷயங்களையும் பதிவுசெய்துள்ளார்.

    அதன்படி, மாவட்டத்தின் முக்கிய திட்டங்களை பட்டியலிட்டு அதன் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது என்பதை வாரந்தோறும் கண்காணிக்கவேண்டும்.

    உழவர்கள் குறைத்தீர்க்கும் நாட்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

    இதன் மூலம் கடைக்கோடி விவசாயி கூட ஆட்சியரை பார்த்து தனது குறையை எடுத்துரைக்க முடியும்.

    முன்னாள் ராணுவத்தினர் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவர்கள்.

    அவர்களுக்கான சிறப்பு குறைத்தீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற விஷயங்களை அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    முதல் அமைச்சர்
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை

    முதல் அமைச்சர்

    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு
    சென்னையில் இல்லம் தேடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி சென்னை

    தமிழ்நாடு

    வைரல் ஆகும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் வீடியோ ஸ்டாலின்
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவம் - மாட்டுவண்டியில் படையெடுத்த பக்தர்கள் மாவட்ட செய்திகள்
    பட்டியலின இளைஞரை தகாத வார்த்தைகளில் பேசிய திமுக பஞ்சாயத்து தலைவர் கைது மாவட்ட செய்திகள்

    சென்னை

    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு போராட்டம்
    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம் அரசு திட்டங்கள்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் வாகனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025