NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொன்முடி பதவியேற்பு வழக்கில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொன்முடி பதவியேற்பு வழக்கில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது, உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

    பொன்முடி பதவியேற்பு வழக்கில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 21, 2024
    05:17 pm

    செய்தி முன்னோட்டம்

    கிரிமினல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட திமுக தலைவர் பொன்முடியை மீண்டும் மாநில அமைச்சரவையில் சேர்க்க மறுத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது, உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிடக் கோரி திமுக தலைமையிலான தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.

    தமிழக ஆளுநரை குறிப்பிட்டு, இந்திய தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அவர் தனது நடவடிக்கைகளால் 'உச்ச நீதிமன்றத்தை மீறுவதாக' கூறியது.

    கெடு

    நாளை வரை கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

    "இந்த வழக்கில் ஆளுநரின் நடத்தை குறித்து நாங்கள் தீவிரமாக கவலைப்படுகிறோம். அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தை மீறுகிறார்" என்று இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறினார்.

    "ஒரு நீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தப்பட்டபோது, ​​ஆளுநர் அதைத்தாண்டி வேறுவிதமாக கருத்து கூற வேண்டியதில்லை" என தெரிவித்தார்.

    "நாளை வரை ஆளுநரை விட்டுவிடுவோம்... இல்லையெனில்... இப்போதைக்கு சொல்ல மாட்டோம்" என்று தலைமை நீதிபதி, அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியிடம் கூறினார்.

    "அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என உத்தரவிடுவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம். அந்த சூழ்நிலையைத் தவிர்க்கவே நாங்கள் அவருக்கு கால அவகாசம் தருகிறோம்" என்று தலைமை நீதிபதி மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    கவர்னர்
    ஆர்.என்.ரவி
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    தமிழக அரசு

    முதுநிலை படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு மருத்துவக் கல்லூரி
    "எனக்கு உடல்நிலை சரியில்லையா?": அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு முதல் அமைச்சர்
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு ஜல்லிக்கட்டு
    ஜனவரி 27-க்குள் வெள்ள பாதிப்புக்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி வெள்ளம்

    கவர்னர்

    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு
    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர் தமிழ்நாடு
    புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு  புதுச்சேரி
    தமிழ்நாடு அமைதி பூங்காவா? என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி  தமிழ்நாடு

    ஆர்.என்.ரவி

    செந்தில் பாலாஜி விவகாரம் - உத்தரவினை நிறுத்திவைத்த ஆளுநருக்கு எதிராக வழக்கு  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி விவகாரம் - ஆளுநர் முடிவு 2 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என தகவல்  தமிழ்நாடு
    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  டெல்லி
    தமிழக ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு புகார் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    உச்ச நீதிமன்றம்

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கைகளை நிராகரிக்க கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ராமர் கோயில்
    பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம் பொன்முடி
    ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் சிறை: காவல் நீடிக்கப்படுமா என்பது நாளை தீர்மானக்கப்படும்  ஜார்கண்ட்
    கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு ஹேமந்த் சோரன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025