NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் குறித்து மக்கள் கருத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் குறித்து மக்கள் கருத்து
    சென்னையில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் குறித்து மக்கள் கருத்து

    சென்னையில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் குறித்து மக்கள் கருத்து

    எழுதியவர் Nivetha P
    Mar 30, 2023
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையின் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் பொது மக்கள் குறையினை தீர்க்க 'மக்களை தேடி மேயர்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அதன்படி சென்னை மாநகராட்சி மண்டலங்களில் 1 முதல் 15 வரையுள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை எடுப்பது பொருட்டு, மேயர் மாதத்திற்கு ஒருமுறை ஏதேனும் ஒரு மண்டலத்திற்கு நேரில் சென்று மக்களிடம் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று மேயர் தெரிவித்துள்ளார்.

    இந்த திட்டடமானது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதனை சென்னை மக்கள் வரவேற்றாலும், மேயர் குறைந்தபட்சம் 3 அல்லது 4 வார்டுகளை இணைத்து கூட்டத்தினை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    பொதுமக்கள் கருத்து

    சமூக ஊடக தளங்களிலும் மேயர் செயலில் இருக்க வேண்டும்

    இதனையடுத்து, சென்னையில் ஒவ்வொரு மண்டலமும் அதன் கட்டுப்பாட்டில் 10-14 வார்டுகள் கொண்டுள்ளது.

    மேயர் நேரில் சந்தித்து பேச பலருக்கும் விருப்பம் இருக்கும்.

    ஒவ்வொரு மாதமும் மண்டல அலுவலகங்களில் கூட்டம் நடத்தினால் எங்களால் மனுக்களை மட்டும் தான் கொடுக்க முடியும்.

    எங்கள் குறைகளை கூறி உரையாட முடியாது.

    எனவே மாதத்திற்கு 2 முறை 3 அல்லது 4 வார்டுகளை ஒருங்கிணைத்து குடிமை அமைப்பினர் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்யலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    அதே போல் மாவட்ட மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோரின் வாட்ஸ் அப் எண்களுக்கு புகார் அளித்துள்ளோம்.

    ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே சமூக ஊடக தளங்களிலும் மேயர் செயலில் இருக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பட்ஜெட் 2023

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி போராட்டம் - அமைச்சர் நாசரோடு பேச்சுவார்த்தை தமிழ்நாடு
    தொடர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய விபரம்! தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஏ.ர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி; சேவை நேரத்தை நீட்டிப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு ஏஆர் ரஹ்மான்
    சென்னையில் திடீர் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி தமிழ்நாடு

    பட்ஜெட் 2023

    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் ஸ்டாலின்
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் திரௌபதி முர்மு
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் நிர்மலா சீதாராமன்
    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025