NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி 

    ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2024
    02:54 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பட்டியலில் 118 பேர் கொண்ட வேட்பாளர்களின் முதல் பட்டியலை இன்று வெளியிட்டனர்.

    ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் கட்சி 151 இடங்களிலும், ஜன சேனா 24 இடங்களிலும் போட்டியிடும்.

    நாக லோகேஷ் மங்களகிரி தொகுதியிலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் குப்பம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    தங்கள் கட்சிகள் கூட்டணியில் சேர முடிவு செய்யும் பட்சத்தில் பாஜகவுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியத்தை மனதில் வைத்து இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

    ஆந்திரா

     பாஜகவுடன் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை 

    "இந்த கூட்டணி மாநிலத்தின் எதிர்காலத்திற்கானது. இது ஒரு பெரிய முயற்சிக்கான முதல் படியாகும்" என்று நாயுடு, தனது ஆந்திரப் பிரதேச இல்லத்தில் டிடிபி-ஜனசேனா கூட்டணி குறித்து செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார்

    தற்போது பாஜகவுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி குறித்து ஆலோசித்து வருவதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    முதல் பட்டியலில் 118 வேட்பாளர்கள் உள்ளனர்; தெலுங்கு தேசம் கட்சி 94 போட்டியாளர்களை முன்னிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் கூட்டணிக் கட்சியான ஜன சேனாவுக்கு 24 சட்டமன்ற சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான வேட்ப்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆந்திரா

    ஊழல் வழக்கு: இரண்டாவது நாளாக சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை  இந்தியா
    ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் பணிமாற்றம் அமெரிக்கா
    தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த இருக்கிறாரா சந்திரபாபு நாயுடுவின் மருமகள்? இந்தியா
    என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து வெளியேறிய பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி  கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025