NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு
    EPF-க்கான வட்டி வகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு

    EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 24, 2023
    03:51 pm

    செய்தி முன்னோட்டம்

    2022-23-ல் தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வழங்கப்படும் வட்டி வகிதத்தை 0.05% உயர்த்தி 8.15%-ஆக அதிகரித்திருக்கிறது மத்திய அரசு.

    இதுகுறித்த அறிப்பை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தங்களுடன் பகிர்ந்திருப்பதாக அறிவித்திருக்கிறது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு.

    2021-22-ல் EPF திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணத்திற்கான வட்டி விகிதத்தை 8.10%-ஆக குறைப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது மத்திய அரசு. அதற்கு முன்னதாக 2020-21-ல் 8.5% வட்டி வகிதம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 40 ஆண்டுகளில் மிகவும் குறைந்த வட்டி வகிதமாக இது கருதப்பட்ட நிலையில், தற்போது அந்த வகிதத்தை சற்று உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Centre ratified the 8.15 per cent interest rate on deposits under Employees Provident Fund (#EPFO) scheme for 2022-23. pic.twitter.com/dMwLMfwLaw

    — IANS (@ians_india) July 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்

    மத்திய அரசு

    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க விரையும் எய்ம்ஸ் குழு  மு.க ஸ்டாலின்
    5 வருட குடியரசு தலைவர் ஆட்சி: ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது  இந்தியா
    ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம் ரிசர்வ் வங்கி
    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது  தூத்துக்குடி

    இந்தியா

    "மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும்": வீராங்கனை மீராபாய் சானு வேண்டுகோள்  மணிப்பூர்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 18 தங்கம் வெள்ளி விலை
    105 மதிப்புமிக்க தொல்பொருட்களை இந்தியாவிடம் திருப்பி கொடுத்தது அமெரிக்கா அமெரிக்கா
    'குடும்பத்தால், குடும்பத்திற்காக': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி  எதிர்க்கட்சிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025