NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு
    ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு

    ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 31, 2023
    12:50 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசுகள் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் தான் என சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.

    இந்த தீர்ப்பு வெளியாகி 2ஆண்டுகளான நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறிக்கொண்டு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த என்.ஜி.வாசுதேவன்(83)என்பவர் ஜெயலலிதாவின் சொத்தில் தனது 50%பங்கு அளிக்கவேண்டும் என்றுக்கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில் அவர், என் தந்தை ஜெயராமுக்கு 2மனைவிகள், முதல் மனைவிக்கு ஜெ.ஜெயம்மாவுக்கு நான் ஒரே மகன்.

    2ம் மனைவி வேதவல்லி என்னும் வேதாம்மாவுக்கு பிறந்தவர்கள்தான் ஜெயலலிதா, ஜெயக்குமார்.

    ஜெயக்குமார் முன்னதாகவே இறந்துவிட்டதால் நான் தான் ஜெயலலிதாவிற்கு நேரடி அண்ணன் ஆவேன்.

    எனவே, அவரது சொத்தில் 50%த்தை எனக்கு அளிக்க ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

    மாஸ்டர் கோர்ட் உத்தரவு

    எதிர் மனுதாரர்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்யவில்லை

    இந்த வழக்கு தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால் இதனை ஏற்பது குறித்து ஆலோசித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை மாஸ்டர் கோர்டிற்கு மாற்றியது.

    இதனையடுத்து இந்த கால தாமதமான வழக்கினை விசாரணைக்கு ஏற்கலாமா? வேண்டாமா? என்று மாஸ்டர் கோர்ட்டு ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஆனால் அவர்கள் இருவருமே பதில் மனுக்களை தாக்கல் செய்யவில்லை.

    இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா சார்பில் அவரது வழக்கறிஞர் ஆஜாரனார்.

    ஆனால் எதிர்மனுதாரர்கள் இருவருமே பதில் மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக மாஸ்டர் கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெயலலிதா
    ஜெயலலிதா
    கர்நாடகா
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்

    ஜெயலலிதா

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு எடப்பாடி கே பழனிசாமி
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஓ.பன்னீர் செல்வம்
    ஜெயலலிதாவை விட என் தாயாரும் மனைவியும் பலம் கொண்டவர்கள் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாஜக அண்ணாமலை
    வைரல் வீடியோ: அமெரிக்காவில் இருக்கும் அம்மா உணவகம் அமெரிக்கா

    ஜெயலலிதா

    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா

    கர்நாடகா

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் பெங்களூர்
    கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் காவல்துறை
    கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தமிழ்நாடு
    பாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம் தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025