NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழக அரசு
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழக அரசு

    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழக அரசு

    எழுதியவர் Nivetha P
    Oct 31, 2023
    11:35 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு, ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை 19 மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி ஓர் பேட்டியில், தான் ஓர் மசோதாவை நிலுவையில் வைத்திருக்கும் பட்சத்தில் அது நிராகரிக்கப்பட்டதாக தான் அர்த்தம் என்று கூறியிருந்தார்.

    இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, இந்தாண்டு துவக்கத்தில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையினை முழுதாக வாசிக்காமல், கலைஞர், பெரியார், முத்தமிழ் அறிஞர் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார்.

    புகார் 

    முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே தொடரும் மோதல் போக்கு ? 

    இதனால் திமுக'வினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை முழுவதும் நோட்டிஸ்களை ஒட்டியது குறிப்பிடவேண்டியவை.

    இதன் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இந்நிலையில், தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    அதில், 'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஆளுநர் உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.

    மேலும், 'ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    ஆர்.என்.ரவி
    தமிழக அரசு
    திமுக

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மு.க ஸ்டாலின்

    வங்கி கணக்குகளில் க்ரெடிட்டானது ரூ.1000 - மகிழ்ச்சியில் குடும்பத்தலைவிகள்  தமிழ்நாடு
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை துவக்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் கோயில் - பூரண கும்ப மரியாதையை ஏற்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம்
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - பணியாளர்களை பாராட்டிய முதல்வர்  ட்விட்டர்

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை

    தமிழக அரசு

    மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்  நிதியமைச்சர்
    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் கலைஞர் கருணாநிதி
    பொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம் பள்ளி மாணவர்கள்
    தமிழக எல்லையில் கொட்டப்படும் கேரள மருத்துவக்கழிவுகள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கேரளா

    திமுக

    இந்தியளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்த மாநிலம் என தமிழகத்திற்கு விருது தமிழ்நாடு
    INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் தலைமையில் அமைதி பேரணி மு.க ஸ்டாலின்
    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025