NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் தம்பதி பரிதாப பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் தம்பதி பரிதாப பலி 
    கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் தம்பதி பரிதாப பலி

    கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் தம்பதி பரிதாப பலி 

    எழுதியவர் Nivetha P
    Dec 08, 2023
    12:22 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஓர் தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கொள்ளிடம் ஆற்றுப்பாலம்.

    இந்நிலையில் இந்த ஆற்றுப்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டினை இழந்த நிலையில், தடுப்பு சுவரினை இடித்து கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்துள்ளது.

    இந்த விபத்தானது திருச்சி ஸ்ரீரங்கம் சமயபுரம் சுங்கச்சாவடியை இணைக்கும் கொள்ளிடம் ஆற்று பாலத்தின் பகுதியில் இன்று(டிச.,8) காலை நிகழ்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதில் காரில் பயணம் செய்த கேரளா மாநிலம் எர்ணாகுளத்தினை சேர்ந்த தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    விபத்து 

    விபத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை 

    சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே கவிழ்ந்து விழுந்த காரணத்தினால் கார் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது என்று தெரிகிறது.

    இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த தம்பதியினர் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததன் பேரில், சம்பவயிடத்திற்கு காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டோர் விரைந்து வந்து உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதன்படி அந்த தம்பதியினர் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கிய காரையும் ஆற்றிலிருந்து மீட்டெடுத்துள்ளனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    சென்னை
    திருச்சி
    கார்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கேரளா

    மதுபோதையில் போலீசிடம் சிக்கிய 'ஜெயிலர்' பட வில்லன் விநாயகன்? ஜெயிலர்
    கேரளாவில் பியூன் வேலைக்கு குவிந்த BE, Btech பட்டதாரிகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  கல்வி
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் குண்டுவெடிப்பு
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   பினராயி விஜயன்

    சென்னை

    காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு  இந்தியா
    தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும்  புயல் எச்சரிக்கை
    மிக்ஜாம் புயல் எச்சரிக்கை: KTCC மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு  விடுமுறை
    மிக்ஜாம் புயல்: சென்னை மக்களுக்கு CMDA வெளியிட்டுள்ள அறிவிப்பு  புயல் எச்சரிக்கை

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்

    கார்

    குளோபல் NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்ற ஹூண்டாய் வெர்னா ஹூண்டாய்
    சிங்கப்பூரில் வீடு வாங்குவதை விட கார் வாங்குவது காஸ்ட்லி!- ஏன் தெரியுமா? கார் உரிமையாளர்கள்
    புதிய 'C3 ஏர்கிராஸ்' எஸ்யூவியின் விலை விபரங்களை வெளியிட்ட சிட்ரன் எஸ்யூவி
    மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீடு என்றால் என்ன? வாகனக் காப்பீடு ஏன் அவசியம்? வாகனக் காப்பீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025