NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்!
    இந்தியா

    பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்!

    பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 25, 2022, 03:18 pm 1 நிமிட வாசிப்பு
    பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்!
    பைஜூஸ் சி.இ.ஓ ரவீந்திரன்(படம்: சமயம் தமிழ்)

    பிரபலமான ஆன்லைன் கற்றல் தளமான 'பைஜூஸ்' பெற்றோர்களை மிரட்டி தங்கள் தளத்தில் சேரவைப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் குறித்து பல பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ரவீந்திரனுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளதாக NCPCR தலைவர் பிரியங் கானூங்கோ கூறியுள்ளார். பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ரவீந்திரன் கேட்கப்பட்ட ஆவணங்களோடு நாளை(டிச:23) நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்திரவிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பைஜூஸ் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.

    பைஜூஸ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:

    இது குறித்து பேசிய NCPCR தலைவர் பிரியங் கானூங்கோ, "பைஜூஸ் நிறுவனம் பெற்றோர்களின் மொபைல் எண்களை தரகர்கள் மூலம் முறைகேடான வகையில் வாங்கியுள்ளது. பின், முதல் தலைமுறையாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் கல்வி கற்காத மற்றும் பொது விவரம் அறியாத பெற்றோரைக் குறிவைத்து மிரட்டியுள்ளனர். அவர்களுடன் நயமாக பேசி குழந்தைகள் தங்கள் நிறுவனத்தில் படிக்கவில்லை என்றால் மக்காகிவிடுவர் என்று மூளை சலவை செய்துள்ளனர். அவர்களை அதிகப்படியான கட்டணம் கட்ட சொல்லியும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் நிறைய விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க சொல்லி இருக்கிறோம். இந்த விசாரணைகள் அனைத்தும் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்(2005) 14வது பிரிவிற்குக் கீழ் நடைபெற்று வருகிறது." என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    ஆன்லைன் புகார்
    இன்டர்நெட்

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    இந்தியா

    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை

    ஆன்லைன் புகார்

    பணம் வாங்க QR Code-யை இப்படி பயன்படுத்தாதீங்க! மொத்த பணமும் போய்விடும்; எச்சரிக்கை தொழில்நுட்பம்
    அடிக்கடி கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரா?உஷார்!! பயனர் பாதுகாப்பு
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன ரயில்கள்

    இன்டர்நெட்

    இன்ஸ்டாகிராம் செயலி திடீரென முடக்கம்! காரணம் என்ன? இன்ஸ்டாகிராம்
    ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - என்னென்ன பலன்கள் ஜியோ
    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    ஒரு நபர் நாளொன்று சராசரியாக எவ்வளவு டேட்டாவை பயன்படுத்துகிறார்? ஆய்வறிக்கை தொழில்நுட்பம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023