NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பஞ்சாப் முதலமைச்சர் வீடு அருகே வெடிகுண்டு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஞ்சாப் முதலமைச்சர் வீடு அருகே வெடிகுண்டு!
    பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான்(படம்: Asianet Tamil)

    பஞ்சாப் முதலமைச்சர் வீடு அருகே வெடிகுண்டு!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 03, 2023
    04:01 pm

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சரான பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முதல்வர் பகவந்த் மான் ஆட்சி செய்து வருகிறார்.

    சண்டிகரில் இருக்கும் இவரது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    ஆழ்துளை கிணறு ஆபரேட்டர் ஒருவரால் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கபட்டது என்று கூறப்படுகிறது.

    இதே பகுதியில் தான் ஹரியானா மற்றும் பஞ்சாப் முதலமைச்சர்கள் பயன்படுத்தும் ராஜேந்திரா பூங்கா என்ற இடமும் இருக்கிறது.

    இந்த தகவல் அறிந்து விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்தனர்.

    இது குறித்து சண்டிகர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    வெடிகுண்டு கண்டெக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ:

    🔴 #BREAKING | Bomb Found Near Punjab Chief Ministers House In Chandigarh https://t.co/G1EoIlGf9h pic.twitter.com/WIvmetBMub

    — NDTV (@ndtv) January 2, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இந்தியா

    விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை உலகம்
    இன்று முதல் மதர் டைரி பாலின் விலை ரூ.2 உயர்த்த முடிவு; நடப்பாண்டில் இது 5வது விலையேற்றம் தமிழ்நாடு
    கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு! கொரோனா
    புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்! சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025