NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத சடலம் கண்டெடுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத சடலம் கண்டெடுப்பு

    சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத சடலம் கண்டெடுப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2023
    03:28 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் உள்ள குடிநீர் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத உடல் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் கிடந்த அந்த சடலத்தை முதலில் மீனவர்கள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சென்னை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    தொடர்ந்து தேடுதல் நடத்தியதில், அந்த உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு கால் மட்டும் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த சடலம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபருடையதாக இருக்கலாம் என்றும், அவரது உடலில் கத்தி குத்து காயம் இருந்ததது என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    சன்ஜயூம்ஸ்

    உடல் பாகங்களை கண்டுபிடிக்க நடந்துவரும் தேடுதல் வேட்டை 

    உடலை மறைப்பதற்காக குற்றவாளி வேண்டுமென்றே பாறையில் அந்த உடலை கட்டி ஏரியில் வீசி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த சடலம் 6 பாகங்களாக வெட்டி ஏரியில் வீசப்பட்டியிருந்தாலும், அந்த சடலத்தின் ஒரே ஒரு கால் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது.

    தலையும், மற்றொரு காலும், இரண்டு கைகளும் இன்னும் செம்பரம்பாக்கம் ஏரிக்குள் கிடக்க வாய்ப்பிருக்கிறது.

    எனவே, இன்று 2வது நாளாக தீயணைப்பு துறையினர் அந்த உடல் பாகங்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    காவல்துறையினர், உயிரிழந்தவரின் அடையாளத்தை கண்டுபிடிக்க, காணாமல் போன இளைஞர்களின் பட்டியலை ஆராய்ந்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா
    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி

    சென்னை

    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர்  திருச்செந்தூர்
    இந்தாண்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் ரூ.31,748க்கு ஸ்விகி ஆர்டர் செய்த சென்னை நபர் ஸ்விக்கி
    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 640 சிறப்பு பேருந்துகள் இயக்கம் பண்டிகை
    சென்னையில் 47வது புத்தக கண்காட்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்  புத்தக கண்காட்சி

    காவல்துறை

    நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன? டெல்லி
    அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து  காவல்துறை
    நாகூர் தர்க்காவின் 467வது கந்தூரி விழா - இன்று கொடியேற்றத்தோடு துவக்கம்  தமிழ்நாடு
    நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம் நாடாளுமன்றம்

    காவல்துறை

    உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம் உக்ரைன்
    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை  எம்எஸ் தோனி
    நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள்  நாடாளுமன்றம்
    நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025