NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்தது பெங்களூரு விமான நிலையம்  
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்தது பெங்களூரு விமான நிலையம்  

    வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்தது பெங்களூரு விமான நிலையம்  

    எழுதியவர் Sindhuja SM
    May 21, 2024
    12:37 pm

    செய்தி முன்னோட்டம்

    தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் விமான நிலைய வளாகத்திற்குள் செல்ல ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்ற புதிய கட்டண முறையை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

    பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு திங்கள்கிழமை முதல் பயணம் செய்வது விலை உயர்ந்ததாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

    ஏழு நிமிடங்களுக்கு விமான நிலைய வளாகத்திற்குள் இருக்கும் வாகனங்களுக்கு ரூ.150 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியா 

    ஓலா மற்றும் ஊபர் போன்ற கால்டாக்சிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டண திட்டம் ரத்து 

    ஓலா மற்றும் ஊபர் போன்ற கால்டாக்சி நிறுவனங்களால் இயக்கப்படும் வணிக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும்.

    வாகனங்கள் ஏழு நிமிடங்களுக்கு மேல் விமான நிலைய வளாகத்திற்குள் இருந்தால் அதற்கான கட்டணம் ரூ.300 ஆக உயரும்.

    புதிய கட்டண அமைப்பு விமான நிலையத்தின் டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 2 ஆகிய இரண்டிலும் பொருந்தும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் விமான நிலைய வளாகத்திற்குள் செல்ல விதிக்கப்பட்டிருந்த புதிய கட்டண முறையை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    விமான நிலையம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பெங்களூர்

    கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது  இந்தியா
    4 வயது மகனை பெங்களூரு சிஇஓ எப்படி கொலை செய்தார்? வெளியான அதிர்ச்சி தகவல்  கொலை
    4 வயது மகனை கொன்ற வழக்கு: பிரிந்த கணவரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார் பெங்களூரு சிஇஓ கோவா
    மகனைக் கொல்வதற்கு முன் கணவருக்கு மெசேஜ் அனுப்பிய சுசனா சேத் கோவா

    விமான நிலையம்

    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்  டெல்லி
    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் சென்னை

    இந்தியா

    வீடியோ: அதிகாலை 1 மணிக்கு ஒரு குடும்பத்தைக் காரில் துரத்தி சென்று அடித்த BMW கும்பல்  டெல்லி
    14 புதிய அம்சங்களுடன் புதிய கிரிஸ்டா GX+ மாறுபாட்டை அறிமுகப்படுத்தியது டொயோட்டா இந்தியா டொயோட்டா
    3 மணி நேரத்திற்குள் டீப்ஃபேக்குகளை அகற்றவும்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு  தேர்தல் ஆணையம்
    ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் பலி  ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025