NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது

    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது

    எழுதியவர் Nivetha P
    Mar 22, 2023
    03:28 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள பிலிவர்ஸ் என்னும் தேவாலயத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதிரியாராக இருந்துள்ளார் நாகர்கோவில் துடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டான்லிகுமார்.

    இவர் தேவாலயத்திற்கு வரும் இளம் பெண்களிடம் கைபேசி எண்களை மத போதனை செய்வதாக கூறி பெற்றுள்ளார்.

    பின்னர் அந்த பெண்களின் எண்ணிற்கு அழைத்து பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததாக சபை மக்கள் சார்பாக பெத்தநாடார்பட்டி ஊரை சேர்ந்த கல்யாணி என்பவர் ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    சிறையில் அடைப்பு

    பிரார்த்தனை செய்ய வரும் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டல்

    கல்யாணி என்பவர் அளித்த புகாரில், தனது மகள் தேவாலயத்திற்கு சென்ற பொழுது, தனது மகளிடம் வயிற்றில் கை வைத்து ஜெபிக்கிறேன் என்று கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

    அதே போல் தேவாலயத்திற்குள் கேமராக்களை பொருத்தி, பிரார்த்தனை செய்ய வரும் பெண்களை புகைப்படம் எடுத்து

    அதனை மார்பிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி வந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் பேரில், பாவூர்சத்திரம் போலீசார் அந்த பாதிரியார் மீது வன்முறையால் பெண்களை மானபங்கப்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென்காசி
    நாகர்கோவில்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தென்காசி

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி

    நாகர்கோவில்

    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள் தமிழ்நாடு
    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025