NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய விண்வெளி மையத்தில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய விண்வெளி மையத்தில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை
    மத்திய தொழில் பாதுகாப்புப் படையை சேர்ந்த இருவர் ஒரே நாளில் தற்கொலை

    இந்திய விண்வெளி மையத்தில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை

    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2023
    07:05 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் 24 மணி நேரத்திற்குள் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களில் இருவரும் CISF(மத்திய தொழில் பாதுகாப்புப் படை) என்ற பிரிவை சேர்ந்தவர்கள்.

    வீரர்களில் ஒருவரான விகாஸ் சிங் (33), பணியில் இருந்தபோதே தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்னொரு வீரர் சிந்தாமணி (29) மையத்தின் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீஹரிகோட்டா

    ஏன் தற்கொலை செய்து கொண்டனர்?

    இரு வீரர்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    இவர்களின் மரணத்திற்கு மூத்த அதிகாரிகளின் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் போன்ற காரணங்கள் எதுவும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், இருவரின் தற்கொலை குறித்தும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஒரே நாளில் இருவர் தற்கொலை செய்து கொண்டதால் விண்வெளி மையத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவின் பிருத்வி-II ஏவுகணை சோதனை வெற்றி இந்தியா
    காஷ்மீர் மக்கள் பிச்சை எடுப்பவர்கள் அல்ல: தேர்தல் தாமதம் குறித்து உமர் அப்துல்லா இந்தியா
    சிறந்த பாடலுக்கான 'கோல்டன் குளோப்ஸ்' விருதை தட்டி சென்ற 'நாட்டு கூத்து' பாடல் பொழுதுபோக்கு
    பெங்களூரில் மெட்ரோ கட்டுமான பணியில் இடிந்துவிழுந்த தூண் - இருசக்கர வாகனத்தில் வந்தோர் மீது விழுந்து விபத்து இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025