NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகனுக்கு நிவாரண தொகை கிடைக்கும் என எண்ணி தற்கொலை செய்துகொண்ட தாய் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகனுக்கு நிவாரண தொகை கிடைக்கும் என எண்ணி தற்கொலை செய்துகொண்ட தாய் 
    குடும்ப பொறுப்பு மொத்தத்தையும் அவரே கவனித்து வந்தார்.

    மகனுக்கு நிவாரண தொகை கிடைக்கும் என எண்ணி தற்கொலை செய்துகொண்ட தாய் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 17, 2023
    04:57 pm

    செய்தி முன்னோட்டம்

    சேலம் கலெக்டர் அலுவலத்தில் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வந்த பாப்பாப்பதி(46) என்பவர் கடந்த மாதம் 28ஆம் தேதி 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பஸ் மோதி உயிரிழந்தார்.

    இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் ஒரு உருக்கமான தகவல் வெளியாகி இருக்கிறது.

    பாப்பாப்பதி, சேலம் கலெக்டர் அலுவலத்திற்கு பின்புறத்தில் உள்ள மறைமலை அடிகள் தெருவில், தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

    அவரது கணவரை உயிரிழந்துவிட்டதால், குடும்ப பொறுப்பு மொத்தத்தையும் அவரே கவனித்து வந்தார்.

    தனது மகளை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்த அவர், மகனையும் சமீபத்தில் கல்லூரியில் சேர்த்தார்.

    குயிக்

    தனது மகனின் படிப்புக்காக தற்கொலை செய்துகொண்ட தாய் 

    எனினும், பொருளாதார பிரச்னையால், தனது மகனின் கல்லூரி கட்டணமான ரூ.45 ஆயிரத்தை அவரால் கட்ட முடியவில்லை.

    இதனையடுத்து, அவர் அக்கபக்கத்தில் உள்ள பலரிடம் கடன் கேட்டு முறையிட்டிருக்கிறார். ஆனால், யாரும் அவருக்கு பணம் தந்து உதவவில்லை.

    இந்த சூழ்நிலையில் தான், துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடுமபத்திற்கு அரசு நிவாரண தொகை கிடைக்கும் என்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது.

    அதன் பிறகு, அந்த நிவாரண தொகை தனது மகனுக்கு கிடைத்தால் அவனது படிப்பு பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையில் பாப்பாப்பதி ஒரு தனியார் பேருந்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

    சிசிடிவி காட்சிகளில், அவர் வேண்டுமென்றே பேருந்தை நோக்கி ஓடுவது நன்றாக தெரிகிறது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சேலம்
    தமிழ்நாடு
    தற்கொலை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சேலம்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவர்கள்
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை

    தமிழ்நாடு

    அரசு மருத்துவர்களின் வருகை நேரத்தினை கண்காணிக்க சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு  அரசு மருத்துவமனை
    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  ஜி20 மாநாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  கைது
    சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்  சென்னை

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025