NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் சரக்கு வாகனம் லாரி மீது மோதியதால் 8 பேர் பலி, 23 பேர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் சரக்கு வாகனம் லாரி மீது மோதியதால் 8 பேர் பலி, 23 பேர் காயம்

    சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் சரக்கு வாகனம் லாரி மீது மோதியதால் 8 பேர் பலி, 23 பேர் காயம்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 29, 2024
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    சத்தீஸ்கரின் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் டிரக் மீது மோதியதில் 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.

    நேற்று இரவு குடும்ப விழா ஒன்றில் கலந்து கொண்டு சரக்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரி மீது அந்த வாகனம் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

    பூரி நிஷாத்(50), நீரா சாஹு(55), கீதா சாஹு(60), அக்னியா சாஹு(60), குஷ்பு சாஹு(39), மது சாஹு(5), ரிகேஷ் நிஷாத்(6) மற்றும் ட்விங்கிள் நிஷாத்(6) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

    சத்தீஸ்கர் 

    காயமடைந்த 23 பேர் மருத்துவமனைகளில் அனுமதி

    இதனிடையே, காயமடைந்த 23 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில், படுகாயமடைந்த நான்கு பேர் ராய்ப்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வார தொடக்கத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அப்போது, கன்னோஜ் மாவட்டத்தில் தத்தியா அருகே லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் டில்லி செல்லும் பேருந்து ஒன்று டிரக் மீது நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.

    இதற்கிடையில், வெள்ளிக்கிழமை இரவில் குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச் சாலையில் நின்று கொண்டிருந்த டிரக் மீது டெம்போ மோதியதில் எட்டு வயது சிறுமி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சத்தீஸ்கர்
    இந்தியா
    விபத்து

    சமீபத்திய

    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா

    சத்தீஸ்கர்

    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன? இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா

    இந்தியா

    இந்திய ஐபோன் பயனர்கள் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ஆப்பிள் அதிர்ச்சி தகவல் ஐபோன்
    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்  இஸ்ரேல்
    17 இந்தியர்கள் உட்பட 25 பேர் சென்ற கப்பலை சிறைபிடித்தது ஈரான்  ஈரான்
    பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பாஜகவின் 2024 தேர்தல் அறிக்கை  பாஜக

    விபத்து

    பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில்கள் மோதல்- 515 பேர் காயம் பெய்ஜிங்
    சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து - சீரமைக்கும் பணிகள் தீவிரம்  ரயில்கள்
    கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதால் 5 பேர் பலி  கேரளா
    ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025