NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 77வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    77வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி 
    செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

    77வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 15, 2023
    07:48 am

    செய்தி முன்னோட்டம்

    1,800 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று(ஆகஸ்ட் 15) மூவர்ண கொடியை ஏற்றினார்.

    ஆகஸ்ட் 15, 1947 அன்று, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்தியா வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

    இந்தியாவின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த போராளிகளை நினைவு கூறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு, பிரதமர்-கிசான் திட்டத்தின் பயனாளிகள் உட்பட சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்களை அரசாங்கம் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைத்துள்ளது.

    டெல்லி செங்கோட்டையில் வைத்து ஆயுதப்படை மற்றும் டெல்லி காவல்துறையினர் பிரதமர் மோடிக்கு மரியாதை செய்தனர்.

    திஜுவ்க்கி

    21 துப்பாக்கி வணக்கம் செலுத்தப்பட்டது

    அதன் பிறகு, தேசிய பாடல் இசைக்கப்பட்டு, மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர், 21 துப்பாக்கி வணக்கம் செலுத்தப்பட்டது.

    பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இந்திய விமானப்படையின் மார்க்-III துருவ் என்ற இரண்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவின.

    இன்று மாலை குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து 'அட் ஹோம் ரிசப்ஷன்' என்ற விருந்து நிகழ்ச்சி நடக்கும்.

    வழக்கமான பங்கேற்பாளர்ளை தவிர, முன்னணி சுகாதாரப் பணியாளர்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதுமையாளர்கள் உட்பட பலதரப்பட்ட விருந்தினர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

    மேலும், அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செல்ஃபி எடுக்கும் ஸ்டேஷன்கள் டெல்லி முழுவதும் 12 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    பிரதமர்
    சுதந்திர தினம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆர்.என்.ரவி
    வட இந்தியாவில் கடும் மழை: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு  வானிலை ஆய்வு மையம்
    டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை

    பிரதமர்

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உலக செய்திகள்
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் தமிழ்நாடு
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025