NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்
    இந்தியா

    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2023 | 02:44 pm 1 நிமிட வாசிப்பு
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்
    கொலை நடக்கும் போது, அதை தடுக்க அவர்கள் முயற்சி செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    திகார் சிறையில் தில்லு தாஜ்பூரியா குத்திக் கொல்லப்பட்ட போது, அங்கு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக் காவலர்கள்(TNSP) 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கொலை நடக்கும் போது, அதை தடுக்க அவர்கள் முயற்சி செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், டெல்லி சிறைச்சாலைகளின் இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பெனிவால், சிறப்புக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, சிறப்புக் காவலர்களுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அங்கிருந்த தமிழக காவலர்களின் அலட்சியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    சம்பவம் நடந்த போது TNSP பணியாளர்கள் அங்கிருந்தனர்

    "தமிழ்நாடு காவல்துறை தற்போது அதன் பணியாளர்கள் ஏழு பேரை சஸ்பெண்ட் செய்து, அவர்களை திரும்ப அழைத்துள்ளது" என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த எட்டாவது நம்பர் சிறை அறையில் TNSP பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். திகார் சிறை வளாகத்தை பாதுகாக்கும் பொறுப்பு TNSPக்கு வழங்கப்பட்டுள்ளது. தில்லு தாஜ்பூரியா மீது தாக்குதல் நடத்தும் போது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த காட்சிகளில், காவலர்கள் எதுவும் செய்யாமல் கொலையை வேடிக்கை பார்ப்பது காட்டப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை காலை திகார் சிறைக்குள் கோகி கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் தாஜ்பூரியாவை குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் நடக்கும் போது, காவலர்களும் அங்கு இருந்தனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    டெல்லி
    தமிழ்நாடு
    குற்றவியல் நிகழ்வு
    காவல்துறை
    காவல்துறை

    இந்தியா

    உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில் இருக்கிறதா? தெரிந்து கொள்வது எப்படி! ஆதார் புதுப்பிப்பு
    இந்தியாவில் ஒரே நாளில் 1,839 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு கொரோனா
    அரசின் ONDC தளத்திலும் உணவு டெலிவரி சேவை.. என்னென்ன பின்னடைவுகள்? வணிகம்
    இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தால் பரபரப்பு பாகிஸ்தான்

    டெல்லி

    300 கி.மீ வேகத்தில் பைக் பயணம் செய்த யூடியூபர் மரணம் - பதபத வைக்கும் வைரல் வீடியோ!  இந்தியா
    மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு  இந்தியா
    பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய்  இந்தியா
    டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு இந்தியா

    தமிழ்நாடு

     ஃபர்ஹானா படத்தின் சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்  தமிழ் திரைப்படங்கள்
    ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி  பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு துவக்கம்  தமிழக அரசு
    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - தமிழக அரசு  தமிழக அரசு

    குற்றவியல் நிகழ்வு

    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  இந்தியா

    காவல்துறை

    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்
    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  இந்தியா
    தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது  தூத்துக்குடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது  திருவண்ணாமலை

    காவல்துறை

    ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்  தமிழ்நாடு
    மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு  இந்தியா
    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023