NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி வரை அதிர வைத்த நேபாள நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி வரை அதிர வைத்த நேபாள நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு
    அமெரிக்க புவியியல் ஆய்வு(USGS) இதை 5.6 ரிக்டராக அளவிட்டுள்ளது

    டெல்லி வரை அதிர வைத்த நேபாள நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 24, 2023
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    வடமேற்கு நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று(ஜன 24) பிற்பகல் 2:28 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம்(NCS) தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும் அதன் மையம் உத்தரகாண்டின் பித்தோராகரில் இருந்து கிழக்கே 148 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

    ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்(EMSC) இதை 5.4 ரிக்டர் அளவாக கணித்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு(USGS) இதை 5.6 ரிக்டராகவும் இதன் ஆழம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 25.2 கி.மீ என்றும் அளவிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    இது குறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம்(NCS) வெளியிட்ட தகவல்

    Earthquake of Magnitude:5.8, Occurred on 24-01-2023, 14:28:31 IST, Lat: 29.41 Long: 81.68, Depth: 10 Km ,Location: Nepal for more information Download the BhooKamp App https://t.co/gSZOFnURgY@ndmaindia @Indiametdept @Dr_Mishra1966 @Ravi_MoES @OfficeOfDrJS @PMOIndia pic.twitter.com/y1Ak7VbvFB

    — National Center for Seismology (@NCS_Earthquake) January 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    இந்தியா

    சத்தமின்றி இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்த ஜியோ நிறுவனம்: விவரங்கள் இங்கே தொழில்நுட்பம்
    இளைஞர்களை கவரும் ப்ரீமியம் கார்மின் Rugged ஸ்மார்ட்வாட்ச்! தொழில்நுட்பம்
    வாக்குவாதம்: ஒருவரை காரில் 1 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற பெண் இந்தியா
    'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025