NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதி கோனே அருவியில் குளித்த 3 இளைஞர்கள் மாயம் 
    திருப்பதி கோனே அருவியில் குளித்த 3 இளைஞர்கள் மாயம் 
    இந்தியா

    திருப்பதி கோனே அருவியில் குளித்த 3 இளைஞர்கள் மாயம் 

    எழுதியவர் Nivetha P
    May 16, 2023 | 06:11 pm 1 நிமிட வாசிப்பு
    திருப்பதி கோனே அருவியில் குளித்த 3 இளைஞர்கள் மாயம் 
    திருப்பதி கோனே அருவியில் குளித்த 3 இளைஞர்கள் மாயம்

    திருப்பதியில் நகலாபுரத்தில் பூபதியேஸ்வர கோனே அருவி உள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதிக்குள்ளே அமைந்துள்ள இந்த அருவியில் இளைஞர்கள் குளிப்பது வழக்கம் என்று தெரிகிறது. அதன்படி, சென்னையில் இருந்து சுற்றுலா சென்ற 5 இளைஞர்கள் இன்று(மே.,16)காலை கோனே அருவிக்கு சென்றுள்ளார்கள். அங்கு குளித்துக்கொண்டிருந்த அவர்கள், பக்கத்திலிருந்த பாறை ஒன்றில் ஏறி குதித்துள்ளார்கள். அதில் 3 பேர் பல மணிநேரம் ஆகியும் மேலேவராத காரணத்தினால் உடன்சென்ற நண்பர்கள் நகலாபுரம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்கள். அதனையடுத்து சத்தியவீடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் சம்பவயிடத்திற்கு தீயணைப்பு துறையினரும், நீச்சல் வீரர்களும் வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கிய மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். காணாமல் போனோர் விவரங்கள் குறித்து காவல்துறையினர் தற்போது சேகரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Twitter Post

    #JUSTIN | ஆந்திரா: திருப்பதி அருகே உள்ள கோனோ அருவியில் குளித்த சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மாயம்

    தண்ணீரில் குதித்த மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகிய மூவரும் நீண்ட நேரமாகியும் மேலே வரவில்லை; அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்#SunNews | #Tirupathi |… pic.twitter.com/xi5zSENdSD

    — Sun News (@sunnewstamil) May 16, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திருப்பதி
    சுற்றுலா

    திருப்பதி

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  மாநில அரசு
    திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம் ஆந்திரா
    திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை ஆந்திரா
    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் சென்னை

    சுற்றுலா

    சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி  சென்னை
    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை கடற்கரை
    எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள் கேரளா
    நடிகர் அஜித்தின் உலக சுற்றுப்பயணம்  குறித்து வெளியான புது தகவல்  நடிகர் அஜித்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023