NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கால தாமதம் செய்த காரணத்திற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மீண்டும் அபராதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கால தாமதம் செய்த காரணத்திற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மீண்டும் அபராதம்
    ஏர் இந்தியாவுக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    கால தாமதம் செய்த காரணத்திற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மீண்டும் அபராதம்

    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023
    10:19 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் ஒரு வயதான பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் வெளிவந்ததை அடுத்து, அவ்வாறு செய்த சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார்.

    நவம்பர் மாதம் நடந்த நிகழ்வை பற்றி பல்வேறு தகவல் வெளியாகி வந்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து துறை, ஏர் இந்தியா நிறுவனம் சரியாக கையாளத் தவறியதால், 30 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது.

    இந்த சம்பவம் வழக்காக பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

    சம்பவம் நடந்து பல நாட்களாகியும் நிறுவனம் தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை, விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கும் தகவல் வழங்கப்படவில்லை.

    இதனால் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதை அடுத்து, மீண்டும் ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

    அபராதம்

    பெண் அமரும் இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம் - 10 லட்சம் அபராதம்

    பயணி ஒருவர் விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் பெண் பயணியின் போர்வை நனைந்தது. இந்த விவகாரம் குறித்து செய்திகள் வெளிவந்த நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    பின்னர் நடந்த சம்பவத்திற்கு ஆண் பயணி மன்னிப்பு கேட்டு சமரசம் செய்து கொண்டதாக தகவல்களும் வெளியானது.

    இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    சம்பவம் நடந்து ஒரு மாத காலம் தகவல் கொடுக்காமல் தாமதித்ததற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இது இரண்டாவது முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    விமான சேவைகள்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    'நான் ஒன்னும் உங்கள் வேலைக்காரி இல்லை'-ஆத்திரத்தில் கத்திய விமான பணிப்பெண் உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025