NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன்
    சென்னையில் மட்டும் 200 முகாம்கள் நடைபெற இருக்கிறது

    தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 07, 2023
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு நோய் கண்டறிதல், ஆலோசனை மற்றும் மருந்துச் சீட்டுகள் வழங்குவதற்காக மார்ச் 10 ஆம் தேதி, 1,000 காய்ச்சல் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    அதிக எண்ணிக்கையிலான காய்ச்சல்கள் பதிவாகும் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்படும்.

    சென்னையில், 200 வார்டுகளில் உள்ள சமுதாய கூடங்கள் போன்ற பொது இடங்களில் முகாம்களை சென்னை மாநகராட்சி நடத்தும்.

    ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

    தமிழகம்

    ஆண்டிபயாடிக்குகள் அதிகம் பயன்படுத்த வேண்டாம்: மருத்துவர்கள்

    செப்டம்பர் 2022 இல் பரவிய பருவகால வைரஸ்கள், இன்னும் முடியாமல் நீடித்து பரவி வருகின்றன. இதனால், கிளினிக்குகளில் நீண்ட வரிசைகள் மற்றும் இரத்தப் பரிசோதனைகளால் மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    காய்ச்சல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு விரைவில் மருத்துவம் பார்க்கவும், மக்கள் ஆண்டிபயாடிக்குகளை அதிகம் எடுத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வதற்கும் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன." என்று பொது சுகாதார பணிப்பாளர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்தார்.

    பெரும்பாலான காய்ச்சல்கள் RSV, அடினோ மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் (H3N2) போன்ற வைரஸ்களால் ஏற்படுவதாக மாநில பொது சுகாதார ஆய்வகம் கண்டறிந்துள்ளது.

    மக்கள் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் மிக அவசியம் என்று சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்

    தமிழ்நாடு

    கோவை ஈஷாவில் 'தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கோலாகல கொண்டாட்டம் கோவை
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 27- மார்ச் 3 வானிலை அறிக்கை
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் புதிய ரக பால் பாக்கெட்டை அறிமுகம் செய்யும் ஆவின் மாவட்ட செய்திகள்

    இந்தியா

    குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் வெளியுறவுத்துறை
    விமான நிலையத்தில் ஆடைகளை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தினர்: திருநர் மாடல் குற்றசாட்டு உலகம்
    107 கிமீ செல்லும் 2023 பஜாஜ் செட்டக் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம் திரௌபதி முர்மு

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025